குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்! விரட்டியில் தாய் எடுத்த விபரீத முடிவு!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் எருமைப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சபரி தனியார் பஞ்சுமில் தொழிலாளியான இவருடைய மனைவி சரளா இவர்களுக்கு சர்வேஷ் என்ற மகன் இருக்கின்ற நிலையில், மறுபடியும் கர்ப்பமடைந்த சரளா பிரசவத்திற்காக தாய் வீடான பாலாபட்டிக்கு சென்றிருந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலாப்பட்டிக்கு வந்த கணவரிடம் இரட்டைப் பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்து விட்டதே என்று தெரிவித்து சரளா அழுதிருக்கிறார். அவர் அங்கிருந்து சென்ற பிறகு நேற்று அதிகாலை சமயத்தில் … Read more