குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள்! விரட்டியில் தாய் எடுத்த விபரீத முடிவு!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் எருமைப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சபரி தனியார் பஞ்சுமில் தொழிலாளியான இவருடைய மனைவி சரளா இவர்களுக்கு சர்வேஷ் என்ற மகன் இருக்கின்ற நிலையில், மறுபடியும் கர்ப்பமடைந்த சரளா பிரசவத்திற்காக தாய் வீடான பாலாபட்டிக்கு சென்றிருந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு பலாப்பட்டிக்கு வந்த கணவரிடம் இரட்டைப் பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்து விட்டதே என்று தெரிவித்து சரளா அழுதிருக்கிறார். அவர் அங்கிருந்து சென்ற பிறகு நேற்று அதிகாலை சமயத்தில் … Read more

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்த கபடி வீரர்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற காடம்புலியூர் பெரிய குரங்கணி முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விமல்ராஜ் 21 வயது மதிக்கத்தக்க இவர் கபடி வீரர் ஆவார். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமியில் கபடி பயிற்சி பெற்று வந்தார் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு பண்ருட்டியையடுத்த முத்தாண்டி குப்பத்தில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விமல்ராஜ் … Read more

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு!

A lorry fell into a lake in Erode district! Excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் ஏரிக்குள் பாய்ந்த லாரி! அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (40). இவர் வாடகைக்கு லாரியில் செங்கல் சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றி தேவைப்பட்ட இடத்திற்கு சென்று இறங்குவார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மணி(60) மற்றும் ஜானகி (45) ஆகிய இருவரும் கூலிக்கு வேலை பார்த்து வருகின்றன. மேலும் நேற்று இரவு தாரமங்கலத்தில்லிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஆனது சென்று கொண்டிருந்தது. அப்போது  ஈரோடு மாவட்டத்திலுள்ள … Read more

சேலம் மாவட்ட ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ள தகவல்! இந்த பகுதிகளுக்கு மட்டும் ரயில்கள் ரத்து!

Information provided by Salem District Railway Division! Trains canceled for these areas only!

சேலம் மாவட்ட ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ள தகவல்! இந்த பகுதிகளுக்கு மட்டும் ரயில்கள் ரத்து! கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது பயணிகள் ரயில் சேவையை மீண்டும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் லிருந்து கோவைக்கு இடையிலான பயணிகள் ரயில் கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு காவேரிலிருந்து ஆனங்கூர் ரயில் நிலையத்திற்கு  ரயில்கள் வரும் பாதையில் … Read more

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து!

Information provided by Salem District Railway Division! Trains canceled for these areas only!

சேலம் மாவட்ட பயணங்களில் கவனத்திற்கு! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து! சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதன் காரணமாக சேலத்தில்லிருந்து அரக்கோணம் செல்லும் ரயில்களும் அரக்கோணத்தில்லிருந்து சேலம் வரும் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் வண்டி எண் (16088) சேலத்தில்லிருந்து ஜோலார்பேட்டை க்கு இயக்கப்படாது என்றும் … Read more

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! 

The incident happened in a private college near Talivasal! Students in fear!

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாங்குறிச்சி எனும் பகுதியில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில்  பாரதியார் மகளிர் கல்லூரி சிறந்த இடத்தை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை … Read more

ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை!

Change in train timings! The statement released by Salem Railway Division officials!

  ரயில்கள் இயக்கும் நேரத்தில் மாற்றம்! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை! ஜூன் 4-ம் தேதி சேலத்தில்  ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது.அதனால் இரயில்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் … Read more

சேலத்தில் ஒரே நாளில் இத்தனை தொற்று பாதிப்புகளா? பீதியில் பொதுமக்கள்!

Overnight infections in Salem? Public in panic!

சேலத்தில் ஒரே நாளில் இத்தனை தொற்று பாதிப்புகளா? பீதியில் பொதுமக்கள்! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் மீறினால் … Read more

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்!

Bomb threat at Salem railway station! Passengers in tension!

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் பன்னீர்செல்வம் பக்கமிருந்து பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை … Read more

போன் செய்த மாமா பதறியோடிய மச்சான்! வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டிஅருகேயிருக்கின்ற கஞ்சநாயக்கன்பட்டி பள்ளர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் கூலித்தொழிலாளி இவருடைய மனைவி சரண்யா, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் இருக்கிறார்கள் கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள்.இந்த சூழ்நிலையில், இருவரும் மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே ஞாயிற்றுக்கிழமை இரவு சரண்யா திடீரென்று இறந்து விட்டதாக தெரிவித்து ஈரோட்டிலிருக்கின்ற அவருடைய தம்பி நந்தகுமாருக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்திருக்கிறார் . … Read more