“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை

sellur-raju-kattam-on-bjp-annamalai

“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி?

சிறை கைதிகளுக்கு சிக்கன் முட்டை! பள்ளிக் குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி! தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி? சிறைக் கைதிகளுக்கு சிக்கன், முட்டை போடும் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை போடுவது ஏன் என்று தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.   முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி எப்பொழுது வீட்டுக்கு செல்லும் என்று … Read more

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் !

Succession politics no more chance!! Former minister Sellur Raju's passionate speech should make DMK a people's party in the by-elections!

வாரிசு அரசியலுக்கு இனி வாய்ப்பில்லை!! இடைத்தேர்தலில் திமுகவை மக்கள் வச்சி செய்யவேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம் ! மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் டி எம் கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் மொழிக்காக தனது உயிரை நீர்த்து தியாகம் செய்தவர்களை … Read more

பெண்களை ஓசியில் பயணிக்கிறார்கள் என்று சொல்வதா? அப்போ நீங்க எப்படி பயணிக்கிறீங்க? பொன்முடி மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்!

சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் தொடர்பாக இழிவாக பேசிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் இப்போது மட்டுமல்ல ஆற்றில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவ்வப்போது இது … Read more

அவர்கள் அதை செய்யும் வரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி!

திமுகவின் அராஜகப் போக்கை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியான அதிமுக நேற்றைய தினம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. இந்தப் போராட்டத்தை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், அமைப்புச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உள்ளிட்டோர் தலைமை தாங்கி நடத்தினர். அந்த விதத்தில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது, அதேபோல கோயமுத்தூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி … Read more

முன்னாள் அமைச்சர் போட்ட புது குண்டு! அதிர்ச்சியில் திமுகவினர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அதிமுகவின் தொழிற்சங்க கூட்டத்தில் உரையாற்றினார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்கள் சென்ற ஆட்சி காலங்களில் அதிமுகவில் பதவி, பணம் உள்ளிட்டவற்றை சம்பாதித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அதிமுக ஆளும் கட்சியாக இருந்த சமயத்தில் கட்சியின் வேட்டியை கட்டிக்கொண்டு எதிர்க்கட்சியாக மாறினால் வேஷ்டியை மடித்து வைத்து விடும் பழக்கம் கொண்ட கட்சி அல்ல. ஆனாலும் திமுக அப்படி கிடையாது எதிர்க்கட்சியாக மாறினால் வேஷ்டியை மடித்து வைத்து … Read more

சொந்த கட்சிக்கு சூனியம் வைத்த அதிமுக அமைச்சர்!

அதிமுகவின் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி என்ற தேசிய கட்சி இருப்பதன் காரணமாக எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய கட்சியின் தலைவர் தான் அறிவிப்பார் என்று அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார் .அதிமுக இதற்கு முன்னரே தன்னுடைய கூட்டணிக்கான முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அறிவித்திருக்கின்ற நிலையிலே, அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்தானது அந்த கட்சியினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் … Read more

கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்! வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!

தமிழக அரசிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை செய்வதில் கருணாநிதியையே மிஞ்சி விட்டார் ஸ்டாலின் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் 33 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று அன்னதான நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆயிரம் தலைவர்கள் வாழ்ந்தாலும் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காது வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கருணாநிதியை அழித்து … Read more

உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் இருக்கின்றார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை 50 வருடங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கின்றார் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 டிஎம்சி குடிநீர் கொண்டு வரப்பட இருக்கின்றது 17 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நல்லதொரு … Read more

அந்த இரு நடிகர்களை பற்றி தெரியுமா! ஸ்டாலின் கூறிய சுவாரஸ்யமான தகவல்!

அதிமுகவின் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ ஆர் பி உதயகுமார் அவர்களும் தங்களுடைய துறையில் என்னென்ன சாதனைகள் புரிந்தவர்கள் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் என்னென்ன நகைச்சுவை செய்தார்கள் என்று கேட்டால், இன்று புதிதாக என்ன தத்துவங்கள் சொன்னார்கள் என்று கேட்டால், மக்கள் அனைவரும் பட்டியலிட்டு கூறி விடுவார்கள். வைகை ஆற்று தண்ணீரை தர்மாகோல் கொண்டு மூடியது, முதல் நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கூறியது வரை அனைத்தையும் காமெடி சேனல் போல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூர் ராஜு. … Read more