கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்!!

கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம்… கவலையில் செங்கோட்டை விவசாயிகள்… சமையலின் அத்தியாவசிய தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் செங்கோட்டை பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கும் தக்காளி போல வெங்காயமும் தவிர்க்க முடியாத பொருளாக உள்ளது. வெங்காயம் இல்லாமல் சமையலே செய்ய முடியாது என்ற நிலமை உள்ளது. ஒரு புறம் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டு இருக்க … Read more

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!! சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் வசித்து வந்தார். அவர் மனைவி திமுகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே முருகனின் மனைவி தென்காசி மாவட்டம் ஒன்றிய குழு தலைவராக இருந்ததுள்ளார். செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வைளராக தற்காலிக பணியை முருகனின் மூத்த மகன் ராஜேஷ் செய்து … Read more

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! 

Announcement released by Madurai Kottam Railway! Time change of trains going to these places!

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாகா தீபம் ஏற்றப்படும். அதனை காண அதிகளவில் பக்தர்கள் வருவதால் சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் … Read more

சுற்றுலா பயணியர் வருகை! இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா புள்ளி விபரம் 2022 என்ற 280 பக்க அறிக்கையை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார் ஆவது இந்த வருடத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்துள்ளது.தமிழகம் இதில் முதலிடம் பெற்றுள்ளது. 2ம் இடத்தை பிடித்திருக்கின்ற உத்தர பிரதேசத்திற்கு 9 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று … Read more

இந்த பகுதியில் இனி ரயில் பயணம் கிடையாது? பயணிகள் அவதி!

No more trains in this area? Passengers suffer!

இந்த பகுதியில் இனி ரயில் பயணம் கிடையாது? பயணிகள் அவதி! மதுரை ராஜபாளையம் சங்கரன்கோவில் இடையே ரயில் பாதை சீரமைக்கும் பணி நடைபெறுகின்றது. அதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை செங்கோட்டை (06663)மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது எனவும் மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதனால் … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more