அரையாண்டு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அதன் காரணமாக கடந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முழு ஆண்டு மதிப்பெண்கள் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு, மதிப்பெண்கள் வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் … Read more