அரையாண்டு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அதன் காரணமாக கடந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முழு ஆண்டு மதிப்பெண்கள் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு, மதிப்பெண்கள் வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் … Read more

பொறாமையில் பொசுங்கும் ஸ்டாலின்! செங்கோட்டையன் கிண்டல்!

தொடர்ச்சியாக பொய் பிரச்சாரம் செய்து வரும் திமுக மக்களின் முன்பு நம்பிக்கை இழந்துவிட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் டி நகர் பகுதிகளில் தேர்தல் பணி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது அதிமுக அரசு தமிழக மக்களுக்காகவும் தமிழக நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது. பலதுறைகளில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கின்றது தொடர்ச்சியாக … Read more

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்ட அமைச்சர்! மாணவர்களே எல்லாரும் ரெடியா இருங்க!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிடுவார், என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் பள்ளிகள் எதிர்வரும் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சுமார் 25 சதவீதத்திற்கும் குறைவான பெற்றோர்கள் மட்டுமே பங்குபெற்றனர். அதோடு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் … Read more

தலைமைச் செயலகத்தில் திடீரென்ற முக்கிய ஆலோசனை! பள்ளிகள் திறக்கப்படுமா!

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளை இப்போது திறக்கலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது சம்பந்தமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இப்போது அமலில் இருக்கும் தரவுகளுடன் கூடிய … Read more

அரசின் முயற்சி நிச்சயம் பலிக்கும்…! செங்கோட்டையன் நம்பிக்கை…!

7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சி நிச்சயம் நிறைவேறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகளை ஆரம்பித்து வைத்ததற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற மாணவ மாணவிகளுக்கும் அதிமுக ஆட்சியில் அவர்களின் உரிமை உள்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். … Read more

பள்ளிகளைத் திறப்பது பற்றி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் உறுதியான விளக்கம்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலுள்ள குருமந்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் … Read more

மக்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு! எச்சரிக்கும் ஸ்டாலின்

மக்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு! எச்சரிக்கும் ஸ்டாலின் ஜூன் 1 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது மக்களின் மனநிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் … Read more

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்! பள்ளிக் குழந்தைகளே! தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படியுங்கள்! ஆம், இனி நமது பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சியைப் பார்த்து பாடம் கற்கலாம். தமிழக அரசானது கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளைச் சீறிய முறையில் செய்து வருகிறது. அதன் ஒருபடியாக ஆரம்பிக்கப்பட்டது தான் பள்ளி மாணவர்களுக்கான “கல்வித் தொலைக்காட்சி”. மாணவர்கள் வகுப்பறைக்கற்றல் முறை மற்றும் புத்தகங்களைப் பார்த்து படிக்கும் முறைகளைத் தாண்டி காணொளிக் காட்சிகள் மூலம் படிக்கும் போது அவர்களின் … Read more

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி

Minister Sengottaiyan accepts H.Raja request-News4 Tamil Online Tamil News Channel Live Tamil News Today

எச்.ராஜாவின் எச்சரிக்கைக்கு பணிந்த பள்ளிக் கல்வித்துறை! உச்சகட்ட அவமானத்தில் கனிமொழி தமிழக பள்ளிகளில் சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கயிறு கட்ட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் எச்.ராஜாவிற்கு ஆதரவாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தம்முடைய கருத்தை தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் சாதி மற்றும் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் தங்கள் கைகளில் கயிறுகளை கட்டி வருவது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட … Read more

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு சென்னை; மாணவர்களுக்கு இலவச அய்வு கூடம் செங்கோட்டையன் அறிவிப்பு. சென்னையில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆய்வு கூடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் வரும் டிசம்பர் மாதத்தில் அனைத்தும் பள்ளிகளிலும் கணினி மையம் தொடங்கப்படும் என … Read more