சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!!

சாம்பார் கொடுக்காத காரணத்தினால் பறிப்போன உயிர் – அதிர்ச்சி சம்பவம்!! செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியினை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் அருண்குமார். இவர்கள் இருவரும் சென்னை பம்மல் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இட்லி பார்சல் செய்து வாங்கியுள்ளனர். ஹோட்டல் மேற்பார்வையாளர் அருணிடம் கொஞ்சம் கூடுதலாக சாம்பார் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் “நீங்கள் வாங்கிய இட்லிக்கு கூடுதலாக எல்லாம் சாம்பார் கொடுக்க முடியாது” என்று கூறியதாக தெரிகிறது. இதன் … Read more

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!!

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!! சாப்பிடுவதற்காக வெஜ் பப்ஸ் வாங்கிய பொழுது அதில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் நேற்று(அக்டோபர்23) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிடுவதற்காக 8 வெண் பப்ஸ்களை வாங்கினார். அதில் … Read more

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!! கேரளா மாநிலத்தில் ஏழு மாதம் நிரம்பிய குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்பை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாதம் ஆன குழந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அந்த குழந்தை அவதிப்பட்ட நிலையில் குழந்தையின் … Read more

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!! ஜார்கண்டில் செயல்பட்டு வரும் உறைவிடப்பள்ளி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் காவிரியில் உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று(செப்டம்பர்27) இரவு மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அந்த இரவு உணவை சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. … Read more

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!!

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்து!!! பரிதாபமாக 100 பேர் உயிரிழப்பு!!! ஈராக் நாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஈராக் நாட்டில் அல்ஹம்டனியா என்ற மாவட்டத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயானது மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளுக்கும் வேகமாக … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !!

Warning to public!! Student dies of fast spreading dengue !!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! வேகமாக பரவிவரும் டெங்குவால் உயிரிழந்த மாணவி !! தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக உலகையே கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கில் உயிரிழந்தனர்.அதற்கு முன்னால் கொசுக்களால் பரவி வந்த டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமான மக்கள் பலியாகினர். அதில் குழந்தைகளும் அடக்கம். இந்த சூழ்நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்து வந்த டெங்கு … Read more

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

கார் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… ராஜஸ்தான் மாநிலத்தில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் என்ற நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சொகுசு கார் ஒன்றில் நாகூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். உறிவினரின் … Read more