அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை… நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு... எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை... நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்!!

  அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு… எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் சுட்டு கொலை… நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்…   தென் அமெரிக்க நாடான ஈக்விடார் நாட்டில் எதிர்கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஈக்விடார் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.   தென் அமெரிக்காவில் ஈக்விடார் நாடு உள்ளது. இங்கு சமீபத்தில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்விடார் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் ஆகஸ்ட் … Read more

அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!! 

Shocking murders!! The brutality of tying a love couple to a stone and throwing them into the river!!

அதிரவைக்கும் ஆணவக் கொலைகள்!! காதல் ஜோடியை கல்லை கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!!  காதலித்த கொடுமைக்காக இளம் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லை கட்டி ஆற்றில் வீசி உள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரினா மாவட்டத்தின் ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானி வயது 18. அதேபோல் அருகில் உள்ள கிராமமான பாலுபுராவை சேர்ந்தவர் ராதேஷ்யாம் வயது 21. சிவானியும், ராதேஷ்யாமும் ஒருவரை ஒருவர் காதலித்து … Read more

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்! உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனுவை ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரிக்கவுள்ள நிலையில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர் … Read more

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஐந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது, மேலும் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என்பதும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள் … Read more

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை … Read more