உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!! உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை பேர் சிம் வாங்கி பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமாக? கவலை வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தினாலே போதும், எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமின்றி அது உங்கள் மொபைல் நம்பர் இல்லையென்றாலும் அதனையும் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இது அரசாங்கத்தின் இணையதள முகவரி என்பதனால் பயப்படாமல் இதனை தெரிந்து கொள்ளலாம். https://tafcop.dgtelecom.gov.in/இந்த லிங்கை கிளிக் செய்தால்,உங்கள் போன் … Read more

இனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு!

Stop selling 4G phones! Central government to explain!

இனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு! 5ஜி சேவையை நாடு முழுவதும் உபயோகிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இந்த 5ஜி சேவையானது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே தற்பொழுது நடைமுறையில் உள்ளது.அவ்வாறு தமிழகத்தில் சென்னை மற்றும் இதர மாநிலங்களான டெல்லி, மும்பை ,பெங்களூர் ,ஹைதராபாத் என எட்டு நகரங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது. 5ஜி செல்போன் உபயோகம் செய்பவர்கள் … Read more

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்!

Rs 86,000 per SIM !! Government employee in shock!

ஓர் சிம் ரூ.86,000 ஆயிரம்!! அதிர்ச்சியில் அரசு ஊழியர்! இந்த டெக்னாலஜி காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்து வருகின்றனர்.இந்த ஸ்மார்ட் போன் மூலம் பல தொழில்நுட்பங்களும் வளர்கின்றது.அதற்கு ஏற்றாற்போல் பல மோசடி கும்பல்களும் வளர்ந்து வருகிறது.மக்கள் பலர் இந்த மோசடி கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு மாட்டி கொள்பவர்கள் லட்ச கணக்கில் பணத்தை இழக்கின்றனர்.அரசாங்கம் தொடர்ந்து இதுபற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகிறது.ஆனால் மக்களோ சில நேரங்களில் விழிப்புணர்வின்றி நடந்து கொள்கின்றனர். மக்கள் செல்போனிற்கு,வங்கியிலிருந்து அழைப்பது … Read more

தூக்கி எறிந்த பழைய சிம்-மால் ஏற்படும் விபரீதம்! அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை!

Disaster caused by a discarded old sim! Stunning dissertation!

தூக்கி எறிந்த பழைய சிம்-மால் ஏற்படும் விபரீதம்! அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை! தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜியை தேடி ஓடுகின்றனர்.காத்திருக்கும் என்ற வாரத்தையை அகற்றி விட்டனர்.போனில் கை விரலை தட்டினால் சாப்பாடு,துணி உடனே வரும் என்பதை  பழக ஆரம்பித்துவிட்டனர்.தங்களது செயல்கள் அனைத்தையும் செல்போனில் ஓரிரு நிமிடங்களுக்குள் செய்ய ஆரபித்துவிட்டனர். புதிதாக நாம் ஓர் ஆப் டௌன்லோட் செய்த உடன் நமது தொலைபேசி எண் மற்றும் நமது விவரங்களை கேட்டு வாங்கிகொள்ளும்.அதன் மூலம் பல ஓடிபி எண்கள் அந்த … Read more

மொபைல் எண்ணை மாற்றாமல் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு மாறுவதில் புதிய விதிகள்?

மொபைல் எண்ணை மாற்றாமல் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு மாறுவதில் புதிய விதிகள்?

MNP(Mobile network portability) என்று அழைக்கப்படும் மொபைல் எண்ணை மாற்றாமல்  மொபைல் எண்ணுடன் வேறொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு வாடிக்கையாளரால் மாற்றக்கூடிய இச்சேவை முறை கடந்த காலங்களில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு மேல் வரையில் கூட எடுக்கும். ஆனால், ட்ராய் இன்று அமல்படுத்தியுள்ள சேவை முறையால் இரண்டே நாட்களில் ட்ராய் விதிமுறைப்படி முன்னர் 96 மணி நேர சேவை ஆக இருந்த இந்த எம்என்பி சேவை தற்போது 48 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. MNP … Read more

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சிம்மை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனடியாக அவற்றை 4ஜி சேவை சிம்’ ஆக மாற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் ஜியோவை அடுத்து இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதன்படி தற்போது 3ஜி சேவை நிறுத்தப்படுவதாகவும், எனவே 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்டெல் … Read more