இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!

இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!

இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!! நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இஞ்சி ஓர் மருத்துவ கொண்ட பொருளாகும். இந்த இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இதில் துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இந்த இஞ்சியை சூடு நீரில் போட்டு சேர்த்து பருகினால் உடலுக்கு தேவையான அனைத்து வித … Read more

முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!!

முழங்கால் மூட்டு வலி ? இதற்கு "மஞ்சள் + நல்லெண்ணெயில்" தீர்வு இருக்கு!!

முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!! கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- உடல் பருமன், முதுமை, எலும்புகளில் அடிபடுதல், ஜவ்வு தேய்மானம், மூட்டு எலும்பு தேய்மானம். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!! நட்சத்திரத்திற்கேற்ப ரத்தினங்கள் அணிவது நல்லது. ஆனால் நமது ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்ற கல் எது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. தற்பொழுது 27 நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட கற்கள் எது என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1) )அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவள மாணிக்கம், பூனைக்கண் ரத்தினம். 2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் … Read more

முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி பேஸ் பேக் பயன்படுத்துங்கள்..!!

முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி பேஸ் பேக் பயன்படுத்துங்கள்..!!

முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி பேஸ் பேக் பயன்படுத்துங்கள்..!! நம்மில் பலருக்கு முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமை முகத்தை வெள்ளை மற்றும் அதிக பொலிவாக மற்ற இந்த வழியை … Read more

வேஸ்ட் என தூக்கிப்போடும் வெங்காயத் தோல் இப்படி எல்லாம் யூஸ் ஆகுமா..?

வேஸ்ட் என தூக்கிப்போடும் வெங்காயத் தோல் இப்படி எல்லாம் யூஸ் ஆகுமா..?

வேஸ்ட் என தூக்கிப்போடும் வெங்காயத் தோல் இப்படி எல்லாம் யூஸ் ஆகுமா..? நம் சமையலில் வெங்காயத்தின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாகும். வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு தான் சமையலுக்கு பயன்படுத்தும் நாம் அதன் தோலை குப்பையில் குப்பையில் போட்டு விடுகிறோம். ஆனால் நாம் தூக்கி போடும் வெங்காயத் தோலில் தான் அதிகளவு பயன் இருக்கிறது. வெங்காயத் தோலின் பயன்கள்:- 1)நாம் அடிக்கடி செய்யும் பிரியாணி, தக்காளி சாதம் போன்றவற்றில் சிறிதளவு வெங்காயத் தோல் சேர்த்துக் கொண்டால் அதிக ருசியுடன் … Read more

வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? நம் உடலில் முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!! சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு:- ஆஸ்துமா, மூக்கில் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு, மூச்சிரைப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், தொண்டை வலி, … Read more

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!!

ஒரு ஸ்பூன் டீ தூளை இப்படி பயன்படுத்தினால் நரை முடி அனைத்தும் ஒரே நாளில் கருப்பாகிவிடும்..!! இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களுக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும். இளநரை உருவாகக் காரணம்:- சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை … Read more

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..?

எந்த வேண்டுதலுக்கு எத்தனை சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்று தெரியுமா..? 1)விரைவில் திருமணம் நடக்க – 11 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 2)குழந்தை பாக்கியம் கிடைக்க – 9 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 3)கடனில் இருந்து விடுபட – 7 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 4)சிறந்த கல்விக்கு – 5 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 5)உடல் நலம்பெற – 3 சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். 6)தொழிலில் லாபம் – … Read more

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!!

அட நம்புங்க.. இதை செய்தால் இடுப்பு வலி சட்டுன்னு பறந்து போய்விடும்..!! நவீன காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இதை சரி செய்ய சீரகம், ஓமம், மிளகு உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து சூடு நீரில் கலந்து பருவகுவது நல்லது. இந்த சூரணம் இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சீரகம் *ஓமம் *மிளகு *சோம்பு *சுக்கு … Read more