வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!!

வீண் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை கடைபிடித்து பாருங்கள்!! நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் … Read more

வருமானம் பெருக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!!

வருமானம் பெருக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!! 100% அனுபவ உண்மை!! இன்றிய காலச் சூழலில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது. அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும், வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம். ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் இல்லை என்ற பதிலைத் தான் நம்மில் பெரும்பாலானோர் தெரிவிப்போம். நம் வாழ்வை … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு – செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு – செய்வது எப்படி? வெண்டைக்காய் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். இந்த வெண்டைக்காயில் ப்ரை, பிரட்டல், பொரியல், பச்சடி என்று பல உணவு வகைகள் செய்து உண்ணப்படுகிறது. அந்த வகையில் வெண்டைக்காய் வைத்து குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வெண்டைக்காய் குழம்பு கேரளா முறைப்படி தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி சமைத்தால் அதிக ருசியுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வெண்டைக்காய் – 200 கிராம் … Read more

பைல்ஸ்? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

பைல்ஸ்? அப்போ இதை காலையில் 1 கிளாஸ் பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்!! மூல நோய் என்பது மிகவும் அவதிப்பட வைக்க கூடிய நோய்களில் ஒன்றாகும். இந்த மூல நோயில் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது. மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக மாறி விடும். வற மலம் வெளியேறும் பொழுது வலி அதிகமாக ஏற்பட்டு … Read more

இளநரை ஒரே வாரத்தில் கருமையாக மாற தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை சேர்த்து பயன்படுத்துங்கள்!!

இளநரை ஒரே வாரத்தில் கருமையாக மாற தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை சேர்த்து பயன்படுத்துங்கள்!! இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும். இளநரை உருவாகக் காரணங்கள்:- *ஊட்டச்சத்து இல்ல உணவு *இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல் *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கை ஹேர் ஆயில் … Read more

தீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 1/2 மணி நேரத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இந்த கஷாயத்தை செய்து பருகுங்கள்!!

தீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 1/2 மணி நேரத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இந்த கஷாயத்தை செய்து பருகுங்கள்!! இன்றைய காலத்தில் அனைவருக்கும் சளி, இருமல் பாதிப்பு ஏற்படுவது சாதாரணமான ஒன்றாகி விட்டது. சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் பஞ்சராயப்பம் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் பஞ்சராயப்பம் – சுவையாக செய்வது எப்படி? பஞ்சராயப்பம் என்பது பச்சரிசி மாவில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து பணியாரக்கல்லில் ஊற்றி எடுக்கும் உணவு ஆகும். உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் இனிப்பு பணியாரம். இந்த உணவு கேரளா மக்கள் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 1 கப் *வெள்ளை சர்க்கரை – 3/4 கப் *ஏலக்காய் – 4 *வடித்த சாதம் … Read more

உங்கள் அக்குள் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? இதை ஒரே நாளில் சரி செய்ய இப்படி செய்யுங்கள்!!

உங்கள் அக்குள் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறதா? இதை ஒரே நாளில் சரி செய்ய இப்படி செய்யுங்கள்!! நாம் அனைவரும் அக்குள் வியர்வை துர்நாற்ற பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. இதனால் நாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த துர்நற்றத்தில் இருந்து விடுபட குளித்தாலும் அந்த வாடை நம்மை விட்டு நீங்காமல் இருக்கின்றது. … Read more

உங்களுக்கு அதிகப்படியான உடல் சூடு இருக்கிறதா? அப்போ இந்த ஒரு பானத்தை தயார் செய்து பருகினால் 100% பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு அதிகப்படியான உடல் சூடு இருக்கிறதா? அப்போ இந்த ஒரு பானத்தை தயார் செய்து பருகினால் 100% பலன் கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த உடல் சூடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. உடல் சூட்டால் ஏற்படும் பாதிப்பு:- *பித்தம் *தலைமுடி உதிர்தல் *வாய்ப்புண் *தோல் தொடர்பான பாதிப்பு உடல் சூட்டை தணிக்க எளியத் தீர்வு:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி … Read more

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!!

செரிமான சக்தியை அதிகரிக்க வேண்டுமா! இலந்தை பழத்தை இப்படி சாப்பிடுங்க!! நம்முடைய செரிமான சக்தியை அதிகரித்து எளிமையாக செரிமானம் நடக்க கலந்து பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும். இந்த இலந்தை பழத்தை செரிமானம் இயல்பாக நக்க எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்து பார்க்கலாம். இலந்தை பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலந்தை பழத்தை சாப்பிடும் பொழுது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படாது. இலந்தை பழத்தை நாம் … Read more