படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..!

படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..!

படர்தாமரை முற்றிலும் குணமாகும்.. இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்தினால்..! அதிக நேரம் உடல் உழைத்தால் வியர்வை சுரப்பியில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். கோடை காலத்திலும் அதிகளவு வியர்வை சுரக்கும். இவ்வாறு உடலில் அதிகம் வியர்வை சுரந்தால் அவை தோலில் பூஞ்சைகளை உருவாக்கும். இந்த பூஞ்சை நாளடைவில் படர்தாமரையாக மாறிவிடுகிறது. படர்தாமரை அதிக எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. இந்த படர்தாமரையால் பொது இடங்களில் … Read more

கேரளா ஸ்டைல் கப்பக்கிழங்கு கறி – சுவையாக எப்படி செய்வது?

கேரளா ஸ்டைல் கப்பக்கிழங்கு கறி - சுவையாக எப்படி செய்வது?

கேரளா ஸ்டைல் கப்பக்கிழங்கு கறி – சுவையாக எப்படி செய்வது? கேரளர்களின் விருப்பமான கப்பக்கிழங்கில் சுவையான கறி ரெசிபி… செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்…. 1)கப்பக்கிழங்கு – 1/4 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 3)கடுகு – 1 ஸ்பூன் 4)பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன் 5)கறிவேப்பிலை – 1 கொத்து 6)கொடம்புளி – 3 முதல் 4 7)பூண்டு பல் – 5 8)இஞ்சி – 1 துண்டு(நறுக்கியது) 9)பெரிய வெங்காயம் … Read more

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!

நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்! நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டால் சுவாசிக்க பெரும் சிரமமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல், மழைக்காலம், குளிர்க்காலம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் இந்த சளியை கரைத்து வெளியேற்ற ஆடாதோடை, திப்பிலி உள்ளிட்ட மூலிகை பொருட்களை காய்ச்சி குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- *ஆடாதோடை இலை *திப்பிலி *கற்பூரவல்லி *மிளகு *பூண்டு *மஞ்சள் தூள் *தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 … Read more

“புளி + கல் உப்பு”… இப்படி பயன்படுத்தினால் கால் பாத வீக்கம் ஒரே நாளில் சரியாகி விடும்!

"புளி + கல் உப்பு"... இப்படி பயன்படுத்தினால் கால் பாத வீக்கம் ஒரே நாளில் சரியாகி விடும்!

“புளி + கல் உப்பு”… இப்படி பயன்படுத்தினால் கால் பாத வீக்கம் ஒரே நாளில் சரியாகி விடும்! கால் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு… கால் பாதத்தில் வலி, வீக்கம் ஏற்பட்டாலோ, அடி பட்டாலோ நடக்க மிகவும் சிரமமாக இருக்கும். காலில் வீக்கம் ஏற்பட்டால் அவை அதிக வலி கொடுக்கும். பாத வீக்கம் ஏற்பட நம் உடலில் சேரும் கழிவுகள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. கால் பாத வீக்கத்தை குணமாக்க தீர்வு… *புளி *பூண்டு *கல் … Read more

80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை முகத்தில் தடவுங்கள்!

80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை முகத்தில் தடவுங்கள்!

80 வயதில் 20 வயது இளமை வேண்டுமா? அப்போ இந்த க்ரீமை முகத்தில் தடவுங்கள்! முகம் பொலிவாகவும், இளமையாகவும் இருக்க வீட்டு முறையில் தயாரிக்கப்படும் க்ரீமை பயன்படுத்தவும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது… நிரந்தர தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்… *ரோஜா இதழ் *கற்றாழை ஜெல் *பன்னீர் *பீட்ரூட் *கடலை மாவு பேஸ் க்ரீம் தயார் செய்யும் முறை… ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து கொள்ளவும். இதை அரைத்து பொடியாக்கி … Read more

முன் நெற்றியில் முடி வளர இதை ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!

முன் நெற்றியில் முடி வளர இதை ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!

முன் நெற்றியில் முடி வளர இதை ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்! முன் நெற்றியில் முடி உதிர்வு ஏற்பட்டால் முகம் பார்க்க அழகாக இருக்காது. ஒரு சிலருக்கு பிறக்கும் பொழுது முன் நெற்றியில் முடி இருக்காது… சிலருக்கு சத்து குறைபாடு, மன அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களால் முன் நெற்றியில் முடி உதிர்ந்து விடும். கூந்தல் அடர்த்தியாக இருக்க வேண்டும்… கருமையாக இருக்க வேண்டும்… என்று ஆசைக் கொள்பவர்கள்.. முன் நெற்றி முடியை பற்றி கண்டு கொள்வதில்லை. … Read more

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்! கண்… உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கிய உறுப்பு. பார்வை இல்லாமல் போனால் வாழ்க்கை கடினமாகி விடும். கண்ணில் தூசு, பூச்சி பட்டாலே ஒரு வித இடையூறு இருக்கும். சிறிது நேரம் கண்கள் கலங்கிப் போய்விடும். அப்படி இருக்க பார்வையை இழந்தால் வாழ்நாள் முழுவதும் கலங்கி நிற்க வேண்டியது தான். கண்ணை பொன் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். … Read more

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்! மனித உடலில் கிட்னி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. இந்த உறுப்பு தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் அவை பழுதாகி விடும். சிறுநீரகம் பழுதடைய பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த உறுப்பில் அதிகளவு தொற்று கிருமி, கல் இருந்தால் விரைவில் செயலிழந்து விடும். இந்த கிட்னி ஸ்டோன் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. கிட்னி ஸ்டோனை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்! உண்ட உணவு சேர்த்து அதில் இருந்து தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் எளிதில் செரிக்காத உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவு, செரிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் உணவு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் வயிற்று பகுதியில் உப்பசம் ஏற்படும். இதனால் மந்த நிலை அதிகம் ஏற்படும். செரிக்காத உணவால் செரிமான மண்டலம் விரைவில் ஆற்றலை … Read more

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..! இன்றைய உலகில் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருப்பது கடன். தெரிந்தோ… தெரியாமலோ கடனில் சிக்கி விட்டு பின்னர் அதை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். வாங்கிய கடன் குறைவு என்றாலும் அதற்கு வட்டி கட்டுவது தான் மிகவும் கடிமனான ஒன்று. முன்பெல்லாம் வட்டி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது வட்டியில் நாள் வட்டி, வர வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என பல … Read more