பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி?

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் - தயார் செய்வது எப்படி?

பனி காலத்தில் சருமத்தை மிருதுவாத வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வாசலின் – தயார் செய்வது எப்படி? குளிர்காலம் தொடங்கி விட்டால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். இதனால் உடலில் எரிச்சல், வெடிப்பு உண்டாகும். இந்த பாதிப்புகளை சரி செய்து குளிர்காலத்திலும் சருமத்தை அதிக மிருதுவாக வைத்துக் கொள்ள இந்த இயற்கை வாசிலினை தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *தேன் மெழுகு – 30 கிராம் *ஆலிவ் எண்ணெய் – 250 மில்லி செய்முறை விளக்கம்… முதலில் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான குபேர மந்திரம்..!! 1)மேஷ ராசி – ஓம் ஸ்ரீம் யக்ஷ ராஜாய நம 2)ரிஷப ராசி – ஓம் ஸ்ரீம் குபேர ராஜாய நம 3)மிதுன ராசி – ஓம் ஸ்ரீம் வைஸ்ரவணாய நம 4)கடக ராசி – ஓம் ஸ்ரீம் தன தான்யாதிபதியே நம 5)சிம்ம ராசி – ஓம் ஸ்ரீம் சித்ர லேக ப்ரியாய நம 6)கன்னி ராசி – ஓம் ஸ்ரீம் ராவணாக்ரஜாய நம 7)துலாம் ராசி … Read more

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா? தினமும் பக்தியுடன் இறைக்கவசம் படித்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 1)பணக் கஷ்டம் – கனகதாரஸ்தோத்திரம் 2)செய்வினை – சுதர்சன கவசம் 3)கர்ம வியாதி தீர – சுதர்சன கவசம் 4)தொழில் வியாபர விருத்தி – அதிர்ஷ்ட லட்சுமி கவசம் 5)நீதிமன்ற வழக்கு வெற்றிக்கு – ஹனுமந்த கவசம் 6)புத்திர பாக்கியம் பெற, திருமணம் நடைபெற – சந்தான கோபால கவசம் 7)உத்யோகம் கிடைக்க … Read more

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா? நம் சிறு வயதில் பள்ளிக் அருகில் விற்ற பனங்கிழகை வாங்கி ருசி பார்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை, வாசனை அனைவரையும் தன் பக்கம் இழுக்கும். இந்த பனங்கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தினங்களில் அதிகளவு அறுவடையாகும். இந்த கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் மஞ்சள், உப்பு சேர்த்து அவிழ்த்து உண்பார்கள். சிலர் … Read more

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்? எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் தேங்காய் உடைத்து சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியை காட்டுகிறது. இது போல மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என இறைவனிடம் வேண்டவே நாம் கடவுளுக்கு தேங்காய், பழம் படைக்கின்றோம். அதுமட்டும் இல்லாமல் தேங்காய், வாழைப்பழம் இரண்டும் … Read more

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்! தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கின்றது. மலச்சிக்கலை சாதாரண ஒன்றாக கருதி கவனிக்கலாம் விட்டோம் என்றால் பைல்ஸ், ஆசனவாயில் வீக்கம், ரத்த போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் பிரச்சனையை வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை, குமட்டல் உணர்வு, உள்ளிட்டவைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு … Read more

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்!

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்!

சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டுமா? காய்ச்சாத பால் மட்டும் போதும்! நம்முடைய சருமத்தை ஒரே ஒரு பொருளை மட்டும் கொண்டு இயற்கையாகவே சுத்தப்படுத்தி எவ்வாறு பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். இயற்கையாகவே நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக மாற்ற உதவும் அந்த ஒரு பொருள் இயற்கையாக கிடைக்கக் கூடிய பால் ஆகும். அதுவும் காய்ச்சாத பச்சை பாலில் நம்முடைய சருமத்தை சுத்தப்படுத்தும் திறன் உள்ளது. காய்ச்சிய பாலை விட காய்ச்சாத … Read more

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்! மழை காலத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மூன்று மூலிகைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மழை காலம் தொடங்கிய விட்டது என்றாலே ஒரு சிலருக்கு சளி தொற்று பிடிக்கும். அதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி மட்டுமில்லாமல் பலவிதமான நந்தா தொற்றுகளும் நம்முடைய உடலை … Read more

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு! நம்மில் பலருக்கு காரணம் இன்றி உடலில் அலுப்பு, வலி உணர்வு ஏற்படும். இதை அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்று நாம் சொல்கிறோம். இது போன்ற உடம்பு வலி அதிக வேலைப்பளு, உடல் சோர்வு உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த உடல் வலி பெரும்பாலும் குளிர்காலத்தில் தான் ஏற்படும். இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் இதுபோன்று ஏற்படும். இந்த உடம்பு வலியை வீட்டில் உள்ள பொருட்களை … Read more

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க! 1)மஞ்சள் மூன்று ஸ்பூன் மஞ்சளில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும். 2)வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு … Read more