நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!! நமக்கு அழகு சேர்ப்பதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தான் பார்க்க இளமை தோற்றத்துடன் இருப்போம். ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் தலைமுடி வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர்வு, இளநரை, பொடுகு, அறிவிப்பு, தலைமுடி வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி … Read more

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’!

27 நட்சத்திரத்திற்கு உரிய 'காயத்ரி மந்திரம்'!

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’! உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர நல்ல பலன் கிடைக்கும். 1)அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2)பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3)கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4)ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி … Read more

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை!

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை!

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை! 1)வடைக்கு வீடு தேடினாலும் சரி, சொந்த வீடு வாங்க நினைத்தாலும் சரி நீங்கள் பார்க்கும் வீடு முச்சந்தி வீடாக இருக்கக் கூடாது. 2)வீட்டிற்கு எதிரில் தெருக்கள் இருக்கக் கூடாது. அதாவது வீட்டிற்கு எதிரில் வலது, இடது பக்கங்களில் தெருக்கள் மூன்றும் ஒன்று சேர்ந்தவாறு இருக்கக் கூடாது. 3)தெரு வாசலின் உயரத்தை விட உள் வாசலின் உயரம் குறைவாக இருக்கக் கூடாது. ஒருபடி இறங்கி செல்லக் கூடாது. … Read more

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ! 1)கரப்பான் பூச்சி ஒழிக்க வழி:- *2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கிளாஸ் தண்ணீர் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும். *3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விட்டாலும் அதன் தொல்லை ஒழியும். 2)எறும்பு தொல்லை நீங்க:- *தேவையான அளவு கிராம்பை பொடி செய்து எறும்பு தொல்லை இருக்கும் … Read more

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம் எந்த காலமாக இருந்தாலும் சளி பாதிப்பு மட்டும் எளிதில் தொற்றிக் கொள்ள கூடிய நோய் பாதிப்பாக இருக்கிறது. இந்த சளி பாதிப்பை சரி செய்ய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு *திப்பிலி செய்முறை… 1)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

கேரளா ஸ்பெஷல் அரவணா பாயசம்: எப்படி செய்வது?

கேரளா ஸ்பெஷல் அரவணா பாயசம்: எப்படி செய்வது?

கேரளா ஸ்பெஷல் அரவணா பாயசம்: எப்படி செய்வது? சிவப்பு அரிசி அல்லது மட்டை அரிசி கொண்டு தயாரிக்கப்படும் அரவணா பாயசம் அதிக சுவை மற்றும் தித்திப்பாக இருக்கும். இந்த அரவணா பாயசம் கேரள கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தேவையான பொருட்கள்:- *சிவப்பு அரிசி – 1 கப் *வெல்லம் – 3 கப் *நெய் – 2 தேக்கரண்டி *ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி *தேங்காய் – 1 துண்டு செய்முறை… 1)முதலில் சிவப்பு அரிசியை … Read more

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!! குறிப்பு 01:- நாயுருவி வேரை சுத்தம் செய்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, புளித்த ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். குறிப்பு 02:- நாயுருவி இலை மற்றும் காராமணிப் பயிர் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு இருக்கும் நபர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீர் கட்டு குணமாகும். குறிப்பு 03:- நாயுருவி இலை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து காதில் விட்டால் சீழ் … Read more

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் உடம்பில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நாமும் வாசனை திரவியம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் வாசனை திரவியங்களால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது. எனவே 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய நலுங்கு மாவு தயாரித்து உடலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் இருந்து வெளியேறும் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்! 1)வெள்ளருக்கு பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும். அதுமட்டும் இன்றி வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி குணமாகும். 2)நன்னாரி பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும். சிறுநீர் தொடர்பான பாதிப்பு நீங்கும். 3)வெட்டி வேர் பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து … Read more

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் - தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி? மழைக்காலங்களில் டெங்கு எனும் உயிர்க் கொள்ளி நோய் அதிகளவில் பரவத் தொடங்குகிறது. இவை ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டைகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த டெங்கு நிலையில் கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். டெங்கு அறிகுறிகள்:- *திடீரென கடுமையான காய்ச்சல் *அதிகமான தலைவலி *கண்களுக்கு பின்புறம் வலி *உடலில் சிவப்பு புள்ளிகள் … Read more