வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!!

வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!!

வீட்டில் மீன் தொட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை வைத்தால் செல்வம் பெருகும்!! *கலர் மீன்கள் வளர்க்கும் தொட்டியை படுக்கை அறையிலோ சமையல் அறையிலோ வைக்கக் கூடாது. வீட்டில், ஹாலில் தான் வைக்க வேண்டும். *வட கிழக்கு திசையில் வைக்க வேண்டும். முடியாதவர்கள் வடக்கில் வைக்கலாம். வீட்டின் நுழைவாயிலில் உள்ளே சென்றவுடன் இடது பக்கம் வைக்கலாம். மீன் தொட்டியை ஒருபோதும் தெற்கில் வைக்கவே கூடாது. *மீன்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்க வேண்டும். அதுவும் தங்க … Read more

வீட்டு டாய்லெட்டில் ஒரே துர்நாற்றமா வீசுகிறதா? அப்போ 2 பல் பூண்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள் மணக்க தொடங்கி விடும்!!

வீட்டு டாய்லெட்டில் ஒரே துர்நாற்றமா வீசுகிறதா? அப்போ 2 பல் பூண்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள் மணக்க தொடங்கி விடும்!!

வீட்டு டாய்லெட்டில் ஒரே துர்நாற்றமா வீசுகிறதா? அப்போ 2 பல் பூண்டை இப்படி பயன்படுத்தி பாருங்கள் மணக்க தொடங்கி விடும்!! நம் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதை போல் டாய்லெட்டையும் சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். டாய்லெட்டில் மஞ்சள் கறை படிந்திருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ அவற்றை பயன்படுத்த மிகவும் சிரமமாக இருக்கும். இப்படி படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகள் மற்றும் துர்நாற்றம் நீங்க ககீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- *வெள்ளை பூண்டு – … Read more

ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!

ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!

ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!! மாப்பிள்ளை தேடும் பெண் செய்ய வேண்டிய பரிகாரகம்:- வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய 2 அகல் விளக்கை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு செல்லவும். அடுத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். அடுத்து ஒவ்வொரு அகல் விளக்கிலும் 2 மருதாணி இலைகளை … Read more

உடலில் உள்ள “மருக்கள்” ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட “சுண்ணாம்பு” ஒன்று போதும்!!

உடலில் உள்ள "மருக்கள்" ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட "சுண்ணாம்பு" ஒன்று போதும்!!

உடலில் உள்ள “மருக்கள்” ஒரே நாளில் உதிர்ந்து கொட்ட “சுண்ணாம்பு” ஒன்று போதும்!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலிலும் மருக்களை எளிதாக பார்க்க முடிகிறது. இவற்றில் தட்டை மருக்கள், மெலிந்த மருக்கள், பாத மருக்கள், பல வண்ண மருக்கள் என்று பல வகைகள் இருக்கின்றது. உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இவை ஒரு தொற்று பாதிப்பாக இருக்கின்ற காரணத்தினால் மருக்கள் இருக்கும் நபர்கள் பயன்படுத்தும் சோப்பு, … Read more

உங்களிடம் உடைத்த தேங்காய் அதிகளவில் இருக்கிறதா? அப்போ இவ்வாறு செய்து பாருங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்!!

உங்களிடம் உடைத்த தேங்காய் அதிகளவில் இருக்கிறதா? அப்போ இவ்வாறு செய்து பாருங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்!!

உங்களிடம் உடைத்த தேங்காய் அதிகளவில் இருக்கிறதா? அப்போ இவ்வாறு செய்து பாருங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்!! *அதிகளவு உடைத்த தேங்காய் இருந்தால் அவற்றை கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்த முதலில் தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும். பின்னர் உடைத்த தேங்காய்களை அதில் துருவிக் கொள்ளவும். அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஐஸ் க்யூப் வைக்கும் ட்ரேயில் … Read more

வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் செழிக்க "மருதாணி இலை தீபம்" வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்தி செல்ல பணம் மிகவும் அவசியமாகிறது. இந்த பணத்தை வீட்டில் நிலையாக வைத்திருக்க உழைப்பு + சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டு பூஜை அறையில் மருதாணி இலை தீபத்தை வையுங்கள். தேவையான பொருட்கள்:- *மருதாணி இலை *மண் அகல் விளக்கு *விளக்கு திரி *நெய் *ஏலக்காய் … Read more

உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!!

உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!!

உங்களுக்கு வழுக்கை இருக்கா? இதை மட்டும் தலைக்கு தடவுங்கள்.. இழந்த முடியை ஒரே மாதத்தில் மீட்டு விடலாம்!! தற்காலத்தில் வழுக்கை பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் ஆகும். நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் முறையற்ற தூக்கம், மன அழுத்தம், இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது … Read more

உடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

உடல் எடை கடகடன்னு குறைய "கருஞ்சீரகம் + சுக்கு" போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

உடல் எடை கடகடன்னு குறைய “கருஞ்சீரகம் + சுக்கு” போதும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!! இன்றைய வாழ்க்கை சூழல் முற்றிலும் மாற்றம் கண்டு விட்டது. ஆரோக்கியம் இல்லாத உணவுகளை ருசிக்க தொடங்கி விட்டதால் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகத் தொடங்கி விட்டது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சத்தான உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உண்ணும் துரித உணவுகள் நம் உடல் எடையை கூட்டி விரைவில் நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. இந்த … Read more

ஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!

ஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!

ஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!! பெண்களுக்கு தோடு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.அதிலும் அதிக எடை கொண்ட தோட்டை அணியும் பெண்களுக்கு அது அழகாக இருந்தாலும் அதில் ஆபத்தும் இருக்கிறது.அது என்னெவென்றால் அடிக்கடி எடை அதிகம் கொண்ட தோட்டை அணிவதால் சிறிதாக இருந்த காது ஓட்டைகள் இழுத்து கொண்டு வந்து விடும்.இதனால் காது பாட்டிகளின் காது போல் காட்சியளிக்கும்.இதனை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை ட்ரை … Read more

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!!

குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய இதை செய்தால் போதும்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான்.நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி ஒழிய … Read more