முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிவை அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவுத்திட்டத்துடன் ஒப்பிடும் வகையில் முதல் பக்கத்தில் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தினமலர் நாளிதழின் ஈரோடு – சேலம் பதிப்பில் வெளியாகியுள்ள நாளிதழின் முதல் பக்கச் செய்தி படிப்போரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க வகையில், குறிப்பாக பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தையும், … Read more

நடுரோட்டில் 15 கிலோமீட்டர் நிர்வாண போராட்டம்!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!

நடுரோட்டில் 15 கிலோமீட்டர் நிர்வாண போராட்டம்!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!! காற்று மாசுபாடு ஆனது உலக அளவில் பெரும் அளவு பாதிப்பை உண்டாக்கக்கூடியது. அந்த வகையில் இந்த காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு தரப்பினர் உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். ஏன் சிறு குழந்தைகளுக்கு கூட ஆரம்ப கட்டத்திலேயே சுவாச கோளாறு பிரச்சனை வந்து விடுகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் அதிக அளவு கார் மற்றும் மோட்டார் வண்டிகளை பயன்படுத்துவது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம். … Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 கலெக்டர்கள் இடமாற்றம்! அதிருப்தியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நான்கு ஆட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கடல் சார்ந்த தொழில்களை மட்டுமே நம்பி அந்த மாவட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இந்த மாவட்டத்தில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 ஆட்சியர்கள் … Read more

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி! விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் … Read more

பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!! பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதி தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நாடு கடத்துவது அல்லது அந்தமான் சிறையில் அடைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இது தவிர அந்தப் பகுதியில் சிறைச்சாலைகளை கட்டியும் அடைக்கப்பட்டனர். இதற்காக தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. இதில் தஞ்சாவூரில் ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு காவல் நிலையம் எதிரில் … Read more

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ?

Innocent lives are dying in bunches !!The area is surrounded by stench !!What is the reason ?

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ? காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வடித்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 16 இல் மேட்டூர் அணை நிரம்பியது. அதன்படி  அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு … Read more

 பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!ஊரே சேர்ந்து  செய்த காரியம்!

Heart-wrenching incident! What the people of the town did!

பண்ருட்டியில் நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்! ஊரே சேர்ந்து  செய்த காரியம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் காணப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். அந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அவரது தாய் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதாவின் தாய் உயிரிழந்த காரணத்தால் திருமணம்மானது நடக்கவில்லை. இவர் தனது பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து  வந்தார். சங்கீதாவின் பாட்டி வறுமையில் … Read more