நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!! 

நீரிழிவு நோயாளிகள் இந்த உணவுகளை மட்டும் தவிர்த்தால் போதும்!! சர்க்கரைக்கு குட்பை டாட்டா சொல்லலாம்!!  தற்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் என அனைவருக்கும் இருக்கும் வியாதியில் பொதுவானது சர்க்கரை வியாதி. அண்மை காலமாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பலரும் பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டே இருப்பார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டாலும் … Read more

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள்

வாங்கிட்டு போறதுக்கு இரண்டு கையும் பத்தலையே! இளநீர் தர்பூசணி நுங்கு குளிர்பானங்களை மூட்டை கட்டிச் சென்ற பொதுமக்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச் சாலையில் அதிமுக வடஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அமைத்தார். இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த தண்ணீர் பந்தலில் இளநீர், நீர்மோர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், … Read more

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து குளிர்பானங்கள்,தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறபட்டிருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளுக்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க … Read more