ஒரே மாதத்தில் ஏழாவது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் அண்டை நாடுகள்!

Hypersonic Missile

ஏவுகணை சோதனை என்றாலே உலக நாடுகளுக்கு நினைவுக்கு வருவது வடகொரியாதான். அந்த அளவுக்கு அடிக்கடி ஏவுகணைகளை சோதனை செய்து அண்டை நாடுகளை மட்டுமல்லாது மற்ற உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உரையாற்றும் போதும், ஏவுகணை சோதனை, அணு ஆயுதம், அமெரிக்கா பற்றியெல்லாம் பேசி நாட்டு மக்களின் நாடி நரம்பை துடிக்க வைப்பது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு உரையில், இவற்றை … Read more

பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!!

BTS Army Day !! The band that delights the fans by releasing a new song !!

பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!! பாங்டன் பாய்ஸ் என்றும் அழைக்கப்படும் பாங்க்டன் சோனியோண்டன் குழு ஆகும். இது ஏழு இளைஞர்களை  கொண்ட தென் கொரிய இசைக்குழு ஆகும். இந்த இசைக் குழு 2010 இல் உருவாக்கத் தொடங்கியது. பிறகு பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்டின் என்ற நிறுவனத்தின் கீழ் 2013 இல் அறிமுகமானது. இந்த இசைக் குழுவில் ஜின், சுகா, ஜே-ஹோப், ஆர்.எம்., ஜிமின், வி, மற்றும் ஜுங்கூக் ஆகியோர்கள் தங்கள் … Read more

அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா…

Japan Fukushima nuclear water

அணு கதிர்வீச்சு கலந்த தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு! அதிர்ச்சியில் சீனா, தென்கொரியா… ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை கடந்த 2011ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலால் பலத்த சேதமானது. இதனால், அந்த அணு உலை மூடப்பட்ட நிலையில், அணு கதிர்வீச்சுகளை தண்ணீர் மூலம் அகற்றி, கதிர்வீச்சு கொண்ட தண்ணீரை கொள்கலன்களில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது 1.2 மில்லியன் டன் தண்ணீர் கொள்கலன்களில் உள்ள நிலையில், அவற்றை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அந்தத் தண்ணீரில் … Read more

ஒரு குழந்தைக்கே இவ்வளவு பணமா! அள்ளிக்கொடுக்கும் தென்கொரியா!!

ஒரு குழந்தைக்கே இவ்வளவு பணமா! அள்ளிக்கொடுக்கும் தென்கொரியா!!

உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட நாடு தென் கொரியா. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் தென்கொரியாவில் பிறப்புகளைவிட இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 2020 ஆம் ஆண்டை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்புகளின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவாக உள்ளதாம்.அதாவது கடந்த ஆண்டு 2,75,800 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளதாகவும், ஆனால் இறப்பு எண்ணிக்கை 3,07,764 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டில் வயதானவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு … Read more

ராணுவ டாங்கி மீது மோதிய கார் 4 பேர் பலி

ராணுவ டாங்கி மீது மோதிய கார் 4 பேர் பலி

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை எதிர்கொள்ள தென் கொரியாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது. அதன்படி வடகொரியாவின் தாக்குதலை சமாளிப்பதற்காக அமெரிக்க வீரர்கள் சுமார் 28 ஆயிரம் பேர் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் தென்கொரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கியோங்கி மாகாணம் போச்சியான் நகரில் அமெரிக்க படைகள் … Read more

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

கொரோனா பாதிப்பால் நாடாளுமன்றம் மூடப்படும்

தென்கொரியாவில் புதிதாக 441 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் தொடக்கத்தில் அங்குப் பெரிய அளவில் கிருமிப்பரவல் ஏற்பட்டது. அதன்பிறகு, இவ்வளவு அதிகமானோருக்க நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. தென்கொரியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,700 ஐக் கடந்துள்ளது. கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செய்தியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், இன்று தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்படும். கிருமிப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தில் அதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. தலைவரும் அதிகாரிகள் சிலரும் பங்கேற்ற, தென் … Read more

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு

சில நாள்களாக தென்கொரியாவில் கனமழை பெய்து வந்து நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பலமான காற்று வீசியதில் கிடங்குகள், கால்நடை கூடாரங்கள் வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் விவசாய நிலங்கள் ஐந்தாயிரம் ஹெக்டருக்கும் மேல் பாதிக்கபட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகரான சியோலிலும் சாலைகள் மற்றும் பாலங்கள் என சில பகுதிகள் சேதாரமடைந்துள்ளன. பாதுகாப்பாக மக்களை மீட்க அந்நாட்டு அரசாங்கம் 45,000-க்கும் மேற்பட்ட மீட்பு படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழந்ததாகவும் … Read more

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில் தென் கொரியாவில் நேற்று புதிதாக 113 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  கடந்த மூன்று மாதங்களில் பதிவான  அதிக எண்ணிக்கை இதுவாகும். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 86 பேர், வெளிநாடுகளிலிருந்து தென் கொரியா சென்றவர்கள். ஈராக்கிலிருந்து தாயகம் திரும்புவோரும், புசான் நகரில் கரையொதுங்கிய ரஷ்ய மீன் பிடிப் படகைச் சேர்ந்த கடலோடிகளும் அவர்களில் அடங்குவர். பயணிகள், கொரோனா கிருமி தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் … Read more