இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட்

இது மட்டும் நடந்து விட்டால் அதிமுகவுக்கு அரசியலே இல்லை! அடுத்து சிறை தான் – டெல்லியில் கிடைத்த அலெர்ட் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் தொடர் ரெய்டு என பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான … Read more

58.23 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு! வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்!

58.23 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு! வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்!

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த புதிதில் எதிர்க்கட்சித் தலைவரான திரு எடப்பாடி பழனிச்சாமியை கண்டு சற்றே மிரண்டு போனது என்றுதான் சொல்லவேண்டும். ஒருவேளை இவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டசபையில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்வது கடினமாயிற்றே என்பதால் திமுக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது. அதோடு பன்னீர்செல்வம் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக ஆதரவு தெரிவித்தது திமுக அரசு.அதோடு திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை … Read more

சொன்னீர்களே செய்தீர்களா? திமுகவின் முகத் தோலை உறித்த முன்னாள் அமைச்சர்!

சொன்னீர்களே செய்தீர்களா? திமுகவின் முகத் தோலை உறித்த முன்னாள் அமைச்சர்!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் கையில் எடுத்த முதல் அசைன்மென்ட் என்னவென்றால் அதிமுகவின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆயுதத்தை தான். அப்படி அதற்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களிடம் இருந்து தான். அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கே சி வீரமணி, … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ் பி வேலுமணி தனக்கு வைத்திருக்கின்ற வங்கியில் அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்து இருக்கிறார்கள் அதை ஒரு வங்கி அதிகாரிகளிடமும் கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது போன்ற விவரங்களையும் விசாரணை செய்திருக்கிறார்கள். சமீபத்தில் அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அதிமுக மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்ந்து … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையின் அதிரடி சோதனை! கையை விரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சியில் திமுக!

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையின் அதிரடி சோதனை! கையை விரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சியில் திமுக!

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது கண் வைத்து அவர்கள் செய்த ஊழல்களை தூசி தட்ட ஆரம்பித்தது. அதற்கு முதலில் பலியானவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.இந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் இல்லத்தில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து வந்தார்கள். அதோடு அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உறவினர்கள், … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னாள் அமைச்சர்!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னாள் அமைச்சர்!

தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு தொடர்பு இருக்கின்ற இடங்களில் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், கோயமுத்தூர் வீட்டிலோ அல்லது சென்னையிலோ எஸ் பி வேலுமணி இல்லை என்று சொல்லப்படுகிறது .சட்டசபை கூட இருப்பதன் காரணமாகவும், அவர் அதிமுகவில் சட்டமன்றத் கொறடாவாக இருப்பதன் காரணமாகவும், அது தொடர்பான பணிகளைச் செய்வதற்காக சென்னை வந்த வேலுமணி சென்னை அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற சட்டசபை உறுப்பினர்கள் … Read more

லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை! தப்பிப்பாரா முன்னாள் அமைச்சர்?

லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை! தப்பிப்பாரா முன்னாள் அமைச்சர்?

திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்த உடனேயே முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களை தோன்ட ஆரம்பித்துவிட்டது. அதோடு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களின் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள சொன்னது திமுக ஆனால் அப்போது அதிமுக ஆளுங்கட்சியாக இருந்ததாலோ, என்னவோ தெரியவில்லை ஆளுநர் அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கடுப்பாகிப் போன திமுக தலைமை ஆளுநரை விமர்சனம் செய்து அறிக்கையும் விட்டது. இப்படியான சூழ்நிலையில், சமீபத்தில் நடந்து … Read more

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

Former minister who sang in the struggle!

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்! திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, … Read more

தேர்தல் விதிமீறல்! அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு!

தேர்தல் விதிமீறல்! அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு!

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி காண நேற்றையதினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றது இதில் 234 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தது.இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும், திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆகவே இந்த தொகுதியில் இந்த இருவருக்குமே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், குனியமுத்தூர் அரசு … Read more

விவசாயியும் நாட்டை ஆளலாம்! அமைச்சர் எஸ். பி வேலுமணி!

விவசாயியும் நாட்டை ஆளலாம்! அமைச்சர் எஸ். பி வேலுமணி!

கிராமத்தில் பிறந்த ஏழை விவசாயியின் நாட்டை ஆள இயலும் என்று நிரூபணம் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவர் முதல்வர் ஆனபின்பு தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 15 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பிற்கான சீருடைகள் உடன் தலா 25 ஆயிரம் … Read more