பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கமலின் அந்த ஒரு பாடல் – அது என்ன பாட்டுன்னு தெரியுமா?

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கமலின் அந்த ஒரு பாடல் - அது என்ன பாட்டுன்னு தெரியுமா?

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கமலின் அந்த ஒரு பாடல் – அது என்ன பாட்டுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் நவரச நாயகன் என்றும், உலக நாயகன் என்றும் அன்போடு அழைக்கின்றனர். நடிகர் கமல்ஹாசன் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் குழந்தை பருவத்திலிருந்து இன்று வரை நடித்து வருகிறார். … Read more

‘அண்ணாத்த’ ரஜினிக்காக SPB கடைசியாக பாடிய பாடல் வெளியீடு.!!

'அண்ணாத்த' ரஜினிக்காக SPB கடைசியாக பாடிய பாடல் வெளியீடு.!!

அண்ணாத்த திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் கடைசியாக பாடிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

எஸ்பிபிஐ நினைத்து உருகிய பிரபல பாடகி!

எஸ்பிபிஐ நினைத்து உருகிய பிரபல பாடகி!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை உடைய பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஒரு மாமனிதர் எஸ் பி பாலசுப்பிரமணியம். அவருடைய 75வது பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் நிறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். … Read more

நாற்பதாயிரம் பாடலுக்கு மேல் பாடி உலக சாதனை படைத்த பாடல் சக்கரவர்த்தியின் பிறந்த தினம் இன்று!

நாற்பதாயிரம் பாடலுக்கு மேல் பாடி உலக சாதனை படைத்த பாடல் சக்கரவர்த்தியின் பிறந்த தினம் இன்று!

சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த 1946 ஆம் வருடம் ஜூன் மாதம் நான்காம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. 1966ம் வருடம் கோதண்டபாணி இசையமைத்த தெலுங்குத் திரைப்படத்தில் முதன் முறையாக எஸ்பிபி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2016ஆம் வருடம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது எஸ்பிபி அவர்களுக்கு … Read more

பிரபல பாடகர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கூகுள் நிறுவனம் !!

பிரபல பாடகர் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கூகுள் நிறுவனம் !!

தமிழ் திரை உலகில் சிறந்து விளங்கிய எஸ்.பி.பி அவர்களுக்கு கூகுள் நிறுவனம் அஞ்சலி செலுத்தியுள்ளது தமிழ் திரையுலகில் சிறந்த விளங்கிய பாடகரான எஸ்பிபி அவர்கள் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இவர் எம்ஜிஆர் ,சிவாஜி கணேசன், ரஜினி ,கமல் ,மோகன், ராமராஜன், கார்த்திக், விஜய் ,அஜீத், சூர்யா, உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு பாடலை பாடி கொடுத்துள்ளார். இவர் இசையில் மட்டும் சிறந்து விளங்க அமைப்பதிலும் மற்றும் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்தும் சிறப்பித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு … Read more

எஸ். பி. பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நாட்டு தலைவர்கள்!

எஸ். பி. பியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நாட்டு தலைவர்கள்!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இசை உலகின் சகாப்தமாக திகழ்ந்த எஸ்பிபியின் மறைவினால் அவரது வசீகரமான இனிய குரலை இனி கேட்கும் வாய்ப்பை இந்திய இசை உலகம் இழந்துவிட்டது.  … Read more

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!!

பாடும் நிலா SPB பெற்ற விருதுகள் ஓர் பார்வை!! பாடகர்,நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்,என்று பன்முகத் தன்மை கொண்ட,எஸ்பிபி பாலசுப்ரமணியம் அவர்கள் இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் 16 மொழிகளில் பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பெற்ற இவர் பல கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.இதுவரை 6 தேசிய விருது மற்றும் தமிழ், கர்நாடகா,ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் பாடி பல்வேறு எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பினை பார்க்கலாம்! இந்திய அரசின் முக்கிய … Read more

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு தற்போது வயது 74. கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு … Read more

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

தமிழ் இசை உலகில் பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம், சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் தற்போது கூடுதலாக காவலர்களை குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் இசை உலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு அருகே உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக , எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் … Read more

என்னிடமிருந்து தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா பரவியது? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பாடகி!

என்னிடமிருந்து தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா பரவியது? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பாடகி!

ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எஸ்பிபி உடன்  அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.  எனவே அந்த நிகழ்ச்சிபங்கேற்ற பாடகி மாளவிகா மற்றும் அவருடைய குடும்பத்தினரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் பாடகி மாளவிகா தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா தொற்றை பரப்பி உள்ளார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தற்போது … Read more