மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி:! எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க வாய்ப்பு!

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி:! எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க வாய்ப்பு! பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதி உடைய மாணவர்கள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக உயர்கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என்று,இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் அவர்கள் கூறியுள்ளார். இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் 2019 மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட,பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்கல்வி மேற்கொள்ள முடியாத பொருளாதாரத்தில் பின்தங்கிய,தகுதியான … Read more

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…? சென்னை பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கல்லூரி பெரம்பலூர் தொகுதி எம்.பியான பச்சமுத்து அவர்களுக்கு சொந்தமான கல்லூரியாகும். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஷாராணா என்ற மாணவி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். வழக்கமாக சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு கிளம்பவிடும் ஆஷாராணா … Read more

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவிற்கு திமுக கூட்டணி எம்.பி பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தரின் கல்லூரியான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க உள்ளது,. இதனை வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நாளை கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளார் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தது, ஆனால் … Read more

மு.க.ஸ்டாலினுடன் பாரிவேந்தர்! SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலை பற்றி ஆலோசனையா?

மு.க.ஸ்டாலினுடன் பாரிவேந்தர்! SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலை பற்றி ஆலோசனையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் பிரபல SRM பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான திரு.பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. சந்திப்பு நிகழ்வில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழறிஞர்களுக்கு பல்வேறு பெயர்களில் ‘தமிழ்ப்பேராயம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் … Read more

ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

SRM University Chancellor Pachamuthu facing problem

ப,சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்? மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவரும்,திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பிறகு இந்த மருத்துவ கல்லூரி தொடர்பாக எந்த ஒரு சிக்கலோ, பிரச்சனையோ இல்லாமல் வந்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் … Read more

தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்

தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் திமுக கூட்டணி கட்சி தலைவரான பாரி வேந்தரின் எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பல கட்ட முயற்சிக்கு பிறகு பாரி வேந்தர் திமுக கூட்டணியில் இணைந்து தற்போது தான் எம்.பியாகியுள்ளார். இந்நிலையில் பல்கலை கழகத்தில் நடந்த தொடர் தற்கொலைகளுக்கான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது கடும் … Read more

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங் சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் அடுத்தடுத்த மாணவ மாணவிகளின் தற்கொலையானது பெற்றோர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தற்கொலை சம்பந்தமாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார். காட்டாங்கொளத்தூரில் உள்ள இந்தக் கல்லூரியானது திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் பாரி வேந்தருக்கு சொந்தமானது. இந்த கல்லூரிக்கான விடுதி பொத்தேரியில் அமைந்திருக்கிறது. சமீபத்தில் … Read more

தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி

SRM University Students Suicide Death Trending

தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி சென்னை கட்டாங்களத்தூரில் செயல்பட்டு வரும் பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துத் துறையில் 4 ஆம் ஆண்டு படித்த வந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த மாணவி அனுப்பிரியா என்பவர் 9-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்த கல்லூரி மாணவர்களிடையேயும்,பெற்றோர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மனஅழுத்தத்தாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். என்று கல்லூரி நிர்வாகத்தால் … Read more