திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது....வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!! சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் … Read more

கொம்மாளுக்கு 1000…பொண்ணுக்கும் ஆயிரம்… அமைச்சர் துரைமுருகனின் அடாவடி பேச்சு!! 

1000 for the boy...1000 for the girl... Minister Durai Murugan's rude speech!!

கொம்மாளுக்கு 1000…பொண்ணுக்கும் ஆயிரம்… அமைச்சர் துரைமுருகனின் அடாவடி பேச்சு!! நாளுக்கு நாள் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் பேச்சு முகம் சுளிக்கும் அளவிற்கு வளர்ந்து கொண்டே போகிறது. இவற்றையெல்லாம் எச்சரிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை கவனித்து பேசுங்கள் என்று கூறி அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில் அமைச்சர் பொன்முடி அரசு விழா ஒன்றில், பெண்களை ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கேலியாக பேசினார். அது பெரும் சர்ச்சையாக வெடித்தது.அதனை தொடர்ந்து … Read more

ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! 

DMK official spoke rudely to government employees without allowing them to investigate!! The crime update of the ruling party is increasing day by day!!

ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!! தினந்தோறும் திமுக நிர்வாகிகள் அவர்களின் அதிகாரம் கொண்டு மக்களையும் அரசு ஊழியர்களையும் மிரட்டி வருகின்றனர். நேற்று கூட திமுக எம் பி.ஆர் என் ராஜேஷ் குமார் நமது திமுக நிர்வாகிகள் மட்டும்தான் மணல் அல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் அனல் அல்ல கூடாது, இவ்வாறு பேசிய வீடியோ வைரலானது. இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

ஆ.ராசா,பொன்முடி விவகாரம்: வார்த்தையை அளந்து பேசுங்கள்!! திமுக நிர்வாகிகளை எச்சரித்த ஸ்டாலின்!

A. Raza, Ponmudi issue: Measure the word and speak!! Stalin warned DMK administrators!

ஆ.ராசா,பொன்முடி விவகாரம்: வார்த்தையை அளந்து பேசுங்கள்!! திமுக நிர்வாகிகளை எச்சரித்த ஸ்டாலின்! சில நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார்.பாஜக மற்றும் பல கட்சிகள் அவர் அவ்வாறு பேசியதற்கு கைது செய்யும் படி கூறியது.ஆனால் திமுக எதையும் கண்டுக்கொள்ளாமல் அமைதியே காத்தது.அந்த காண்டர்வைசி முடிவதற்குள்ளேயே, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு விழாவில் கலந்துக்கொண்ட பெண்களை பார்த்து நீங்கள் ஓஸி பஸ்ஸில் தானே பயணம் செய்கிறீர்கள் என பேசியது தற்பொழுது பூதாகராமாக … Read more

Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

Breaking: 3% price increase among them! Action taken by Tamil Nadu Government!!

Breaking: இவர்குள்ளு 3% அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மின்வாரிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக அகவிலைப்படையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் மூன்று சதவீதம் அகவிலைப்படியை  உயர்த்தி வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.மின்வாரிய ஊழியர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.அதனையடுத்து அகவிலைப்படியை உயர்த்தி கூறிவிட்டு உடனடியாக  தமிழக அரசு மின் கட்டணத்தையும் உயர்த்தியது.தமிழக அரசின் மின் கட்டணம் உயர்வை  எதிர்த்து பொதுமக்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து … Read more

Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்!

Breaking: Property expropriation cases against DMK MP canceled! The court has given checkmate to CBCID!

Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்! 1995ஆம் ஆண்டு திமுக எம் பி ஜெகத்ரட்சகன் குரோம்பேட்டையில், குரோம் லெதர் ஃபேக்டரி ஒன்றை வாங்கினார். அவ்வாறு வாங்கியவர் 1.5 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக 41 பேருக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் வந்தது. இந்த புகாரை குவிட்டன்தாசன் என்பவர் பொதுநல வழக்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம்  மனுவை ஏற்று இவ்வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக … Read more

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்!

For these people, the pension will be increased from Rs 1000 to Rs 3000! Effective from today in Tamil Nadu!

இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்! தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நடந்து முடிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பட்ஜெட் கூட்டு தொடரில் ரூ.1000 திலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறினர். ஆரம்ப கட்டக்காலத்தில் ,தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் … Read more

நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!!

You just have to do what I say!! DMK councilor's husband sitting on official seat!!!

நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!! திமுக ஆட்சி திராவிட மாடல் என்று கூறுகின்றனர் ஆனால்  அதற்கு எதிராக தான் அனைத்தையும் செய்து வருகிறது. கொலை மிரட்டல், கொள்ளை போன்றவை திமுக ஆட்சியில் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தினந்தோறும் திமுக நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பலர் அதனை தவறாக உபயோகிப்பதை  நாம் பார்த்து தான் வருகிறோம். அந்த வகையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் … Read more

திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்!

DMK's main 6 ministers banned from contesting the next election! An action letter flew to the Secretariat!

திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்! திமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகுவதாக தற்பொழுது அறிவித்துள்ளார். இது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி ஆட்சியில் இருந்த பொழுதே அவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2009 ஆம் ஆண்டு  எனது நாடாளுமன்ற உறுப்பினர் பனிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். … Read more