நாளை முதல் களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாளை முதல் களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அந்த நோய் இந்தியாவை பொருத்தவரையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வரும் 24ஆம் தேதி வரையில் முழு … Read more

ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!

ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழகம்-கேரளா புதுவை போன்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பினராய் விஜயன் மீண்டும் முதல்வராக பதவியை தக்கவைத்துக் கொண்டார். இந்த நிலையில், இடது ஜனநாயக மூலிகை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மே மாதம் 20ஆம் தேதி அதாவது நாளை பதவியேற்க இருக்கிறார்கள் . தேர்தல் முடிந்த பின்னர் 18 தினங்கள் கழித்து நடைபெற இருக்கிறது இந்த பதவியேற்பு இந்த நிலையில் நேற்றைய … Read more

புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!

புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!

தமிழ்நாட்டில் நோய் தொடரின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து நியாய விலை கடை அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்தத் திட்டம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளன்றுதான் செயல் படுத்தப் படுவதாக இருந்தது. ஆனால் தற்போது நோய்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கருத்தில் வைத்து இப்பொழுது … Read more

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்! உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின்கீழ் வாங்கப்பட்ட மனுக்களில் 549 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திலன் சமயத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வாங்கப்பட்ட மனுக்கள் மீது நூறு தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல உங்கள் தொகுதியில் … Read more

தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் நன்கொடை கொடுத்து வந்த நிலையில் அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா நோய் பரவி மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழக அரசு கொரோனா நோய்க்கான பல நல்ல திட்டங்களை அறிவித்த போதிலும் போதிய நிதி இல்லாததால் தமிழக அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.   கடந்த வாரம் முதலமைச்சர் அவர்கள் நிதி நெருக்கடி நம்மை சூழும் நேரத்தில் பரந்த … Read more

முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! நிகழ்ச்சியில் தமிழக மக்கள்!

முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! நிகழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் நாட்கள் செல்லச் செல்ல நோய் தொற்றிய அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவதிகளை குறைப்பதற்காக பெற்று சமயத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் விதத்திலும் 4 ஆயிரத்து 153 பிள்ளை 39 கோடி செலவில் மே மாதத்தில் 2 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 950 அளவிலான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையினை முதல் … Read more

பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்! முதல்வர் பங்கேற்பு!

பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்! முதல்வர் பங்கேற்பு!

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்துவரும் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருக்கிறார். இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை … Read more

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வந்ததால் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தது மாநில அரசு. இதன் காரணமாக,வருமானத்தை இழக்கும் ஏழை, எளிய, மக்களுக்கு உதவி புரியும் விதமாக நான்காயிரம் ரூபாய் நிவாரண தொகையை இரண்டு தவணையாக வழங்குவதாகவும், தமிழக அரசு அறிவித்தது. இதில் முதல் தவணையாக 2000ரூபாய் நேற்று முன்தினம் முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிவாரண நிதி வாங்குவதற்காக நியாய விலை கடை முன்பு ஏராளமானோர் நின்று வருகிறார்கள். … Read more

முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?

முதலமைச்சர் தலைமையில் புதிய குழு!முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் அளித்த காரணம் என்ன தெரியுமா?

நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதோடு தற்சமயம் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு சட்ட சபையில் பங்காற்றும் கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்கள் உடைய ஒரு ஆலோசனைக் குழுவை தமிழக அரசு சார்பாக அமைத்திருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது அதில் தமிழகத்தின் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டசபை கட்சித் … Read more

இதை செய்தால் குண்டர் சட்டம் பாயும்! முதல்வர் கடுமையான எச்சரிக்கை!

MK Stalin

நோய் தொற்றினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் மட்டும் தான் அவர்களது உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த மருந்து வாங்குவதற்காக ஐந்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதோடு இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு … Read more