முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்! கண்ணீர்விட்ட துர்கா ஸ்டாலின்!

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்! கண்ணீர்விட்ட துர்கா ஸ்டாலின்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இன்று காலை 9 மணி பத்து நிமிடம் அளவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று ஆரம்பித்து பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஸ்டாலின். பதவியேற்பு உறுதிமொழியையும் ரகசிய காப்பு பிரமாணத்தை ulamaara என்று தெரிவித்து மேற்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் … Read more

முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?

முதல்வரான உடன் முதல் கையெழுத்து எதில் இட போகிறார் ஸ்டாலின்?

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சி 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது அதோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அந்த கூட்டணி ஆனது 159 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எப்படியும் இந்த முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று மிகத் தீவிரமாக முயற்சி செய்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. … Read more

முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்கிறார் ஸ்டாலின்! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்கிறார் ஸ்டாலின்! மகிழ்ச்சியில் திமுக தொண்டர்கள்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த கட்சி மட்டுமே சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 159 இடங்களில் அந்தக் கூட்டணி வெற்றி அடைந்து இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்த கட்சி தனித்து சுமார் 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. … Read more

ஆளுநர் மாளிகை வாசலில் ஆர். எஸ். பாரதி தெரிவித்த குட் நியூஸ்!

ஆளுநர் மாளிகை வாசலில் ஆர். எஸ். பாரதி தெரிவித்த குட் நியூஸ்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இதற்கிடையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் 125 திமுக சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியின் உதயசூரியன் … Read more

தமிழகத்தில் அமைகிறது திமுக ஆட்சி! ஏழாம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு!

தமிழகத்தில் அமைகிறது திமுக ஆட்சி! ஏழாம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. இந்த நிலையில், பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கிடையே நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் 125 திமுக எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் … Read more

சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் சந்திக்கப்போகும் மிக முக்கிய நபர்!

சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் சந்திக்கப்போகும் மிக முக்கிய நபர்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்ற சூழ்நிலையில், பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மாலை 6 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. … Read more

ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முதல்வராக பதவி ஏற்கும் முன்னரே கிளம்பியது சர்ச்சை!

ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முதல்வராக பதவி ஏற்கும் முன்னரே கிளம்பியது சர்ச்சை!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வருகின்ற ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், அவர் முதலமைச்சராக பதவி கேட்பதற்கு முன்னரே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ஸ்டாலின். தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுதான் ஊரடங்கு போடப்பட்டு இருக்கின்ற நிலையில், பத்திரிகையாளர்களுக்கான … Read more

பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!

Jackpot for journalists !! What did MK Stalin announce? Happy Journalists !!

பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் இனி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் மக்களுக்கு அவசர கால கட்டங்களில் உதவியாக இருக்கும்  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்களை … Read more

கட்டளையிட்ட தமிழக மக்களுக்கு நன்றி! திமுக தலைவர் ஸ்டாலின்!

கட்டளையிட்ட தமிழக மக்களுக்கு நன்றி! திமுக தலைவர் ஸ்டாலின்!

கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுவை கேரளா அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபைத் தேர்தலை அறிவித்தது.அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்றைய தினம் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னணியில் இருந்து வந்தது. இந்த நிலையில், திமுக கூட்டணி 156 இடங்களிலும் அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆகவே பத்து … Read more

ஸ்டாலின் கேட்ட கேள்வியும்! துரைமுருகன் சொன்ன பதிலும்!

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி அதாவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதற்கு இன்னும் ஒருசில தினங்களில் இருந்துவருகின்றன. அதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்து இருக்கிறது. ஆனால் எதிர்கால ஆட்சி அமைப்பின் எந்த ஒரு நடவடிக்கையும் பெரிதாக ஈடுபடாமல் இருக்கிறது தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அதற்கு என்ன காரணம் என்று சொன்னால் ஒருவேளை அதிமுக வெற்றி பெற்றால் இப்போது … Read more