ஆறு வயது நிரம்பியிருந்தால் போதும்! இந்த வகுப்பில் சேர்க்கை மத்திய அரசு வெளியிட்ட  தகவல்!

Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

ஆறு வயது நிரம்பியிருந்தால் போதும்! இந்த வகுப்பில் சேர்க்கை மத்திய அரசு வெளியிட்ட  தகவல்! மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி அனைத்து குழந்தைகளுக்கும் மூன்று வயது முதல் 8 வயது வரையிலான ஐந்து ஆண்டுகள் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என அடிப்படை கல்விக்கான காலகட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் மழலையர்  கல்வியை தொடர்ந்து ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு இந்த ஐந்து ஆண்டுகள் அடிப்படை கல்வி திட்டத்தில் அடங்கும். மேலும் இந்த கல்வித் … Read more

பெண்களுக்கு வரவுள்ள அசத்தல் திட்டம்! உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

Crazy plan for women! The Supreme Court approves!

பெண்களுக்கு வரவுள்ள அசத்தல் திட்டம்! உச்ச நீதிமன்றம் ஒப்புதல்! உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகின்றது. அப்போது அவர்களுக்கு ஏற்படும் வலியை நினைவில் கொண்டு விடுமுறை அளிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை … Read more

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Now these will be held online! Important information released by the government!

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்து மாநிலத்திலும் அரசு சார்பில் கிராம சபை கூட்டகள் நடத்தப்படுகின்றது.அந்த வகையில் கேரள மாநிலத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற வில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. கிராம சபை கூட்டங்களில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு மக்கள் அந்த கூட்டத்தில் இருக்க வேண்டும்.ஆனால் அதிக அளவில் மக்கள் பங்கு … Read more

இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!

They will be given additional incentives! The information released by Chief Minister Mukha Stalin!

இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து. அதனால் பொங்கல் போன்ற பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பண்டிகைகள் அனைத்தும் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். … Read more

மாணவர்களை தாக்கும் தொற்று.. மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை! மாநில அரசின் திடீர் உத்தரவு!

Infection attacking students.. Changed school uniform! The sudden order of the state government!

மாணவர்களை தாக்கும் தொற்று.. மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை! மாநில அரசின் திடீர் உத்தரவு! கொரோனா தொற்று அடுத்து தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பருவமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசு உருவாகின்றது. இதனால் டெங்கு காய்ச்சலானது மக்களுக்கு உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் … Read more

பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

10% reservation increase from 6% for scheduled castes! A sudden announcement by the government!

பட்டியல் இனத்தவருக்கு 6% யில் இருந்து 10% சதவீதம் இட ஒதுக்கீடு உயர்வு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! எஸ் சி மற்றும் பிசிஇ பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்திய சட்ட மசோதாவானது ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கான ஒப்புதல் கிடைக்காமலே நிலுவையில் இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த 17ஆம் தேதி பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். … Read more

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்!

Attention schools! New project approved by the central government!

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்! தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலானது பள்ளிகள் அனைத்தையும் நவீன படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கோரிக்கையின் மூலம் ஐந்து ஆண்டுகளில் 14000 பள்ளிகளை நவீனபடுத்தப்படும் அதன் வாயிலாக 18 லடச்ச மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறினார். அதனையடுத்து தற்போது மத்திய அரசு அதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.பள்ளிகளை நவீன படுத்த மத்திய அரசு  … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்!

The announcement issued by the state government! Fees are free for higher education students!

மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்! ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புக்கான முழுத்தொகையினையும் மாநில அரசு வழங்குவது தொடர்பான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக  மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிரிருக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்ற மாணவர்கள் அந்நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை … Read more

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…

ஐ!!..ஜாலி..ஜாலி!..இன்று முதல் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஃப்ரீ பொருட்கள்!.மாநில அரசு உத்தரவு!…   கேரளாவில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை தொடர்ந்து சேலத்தில் கொலுசுகளின் ஆர்டர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.இதனால் கொலுசு தொழில் உரிமையாளர்கள் ஆர்வமுடன் தயார் செய்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 14 வகையான விலையில்லா உணவு பொருட்கள் வழங்க கேரளா மாநில அரசு உத்தரவு … Read more