மத்திய அரசின் எச்சரிக்கை கடிதம்! கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மாநில அரசு!

Federal Government Warning Letter! State government increasing restrictions!

மத்திய அரசின் எச்சரிக்கை கடிதம்! கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மாநில அரசு! கொரோனா தொற்றானது முதல் அலை இரண்டாம் அலை கடந்து தற்போது மூன்றாவது அலை நடைபெற்று வருகிறது.இதனை அறிந்த மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்பொழுது மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில மக்கள் இன்றளவும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் … Read more

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்!

Strict orders must be enforced! United States Warning Letter!

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்! கரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நமது நாட்டில் இன்றளவும் பரவி வருகிறது .இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு முறையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்போது ,பின்பற்றும் மக்கள் அதற்கடுத்து பின்பற்ற மறந்துவிடுகின்றனர்.அதனால் தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது.தற்போதுவரை முதல் அலை இரண்டாவது அலை அதனை அடுத்து மூன்றாவது அலை … Read more

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Good news for government employees! Government of Tamil Nadu announces action!

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அரசு மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அந்தவகையில் ஆணையில் கூறியிருப்பது,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 யிலிருந்து 59 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதனையடுத்து அரசு மின் வாரியத்தில் பணி புரிபவர்களுக்கு வயது 58 யிலிருந்து வயது 59 ஆக ஆக உயர்ந்தது.அதனையடுத்து தற்போது மின் வாரியத்தில் … Read more

புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் – தமிழ் வழியில் பயின்றவர்கள் மகிழ்ச்சி!

அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறை படுத்துகின்ற சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். பட்டப்படிப்பு படித்து முடித்த பட்டதாரிகளுக்கான அரசு வேலை வாய்ப்புக்கு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தகுதியும் மற்றும் பத்தாம் வகுப்பு தகுதிக்கான 6 முதல் 10 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி … Read more

வாகன பதிவு எண் வழங்க கட்டணம் வசூலிப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது!! உச்சநீதிமன்றம்..!

புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு தங்கள் விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்காக, அவா்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களுக்கு விரும்பும் பதிவு எண்ணை வழங்குவதற்கு அதிகாரிகள் கட்டணம் வசூலிக்க அதிகாரம் அளித்து, கடந்த 1994-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன விதி 55ஏ என்கிற சட்டத்தை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து அம்மாநில உயா்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிா்ப்பு … Read more

மாட்டுச் சாணத்தையும் விட்டுவைக்காத திருட்டு கும்பல்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். சத்தீஸ்கர்: கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து மாட்டுச்சாணத்தை கிலோ ரூ.2க்கு வாங்கும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கு சத்தீஷ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். அம்மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லல்லா ராம், செம் … Read more

மாநில அரசின் புதிய உத்தரவு!! மகிழ்ச்சியில் கொரோனா நோயாளிகள்!

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவுகளை வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவுகளை வழங்குவதற்கு புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தியும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 65% காலி பணியிடங்கள் அதிகரிதுள்ளதால் உடனடியாக மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் … Read more