டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!!

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!! இன்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.பல வீடியோக்கள் அதன் சந்தர்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்பதன் மூலம் மக்களை மிகவும் அதிர்ச்சி படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பார்ப்போர்களை எல்லாம் அதிர்ச்சி படுத்தி உள்ளது. நாம் டைம் ட்ராவல் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் அது மட்டுமல்லாமல் அதை பற்றிய பல திரைப்படங்களை பார்த்திருப்போம் ஆனால் … Read more

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்!! அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரிக்கு புகழ்சேர்த்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட தமிழறிஞர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாட்டின் விடுதலைக்கும், தமிழ் மொழியின் மீது உள்ள தீவிர பற்றின் காரணமாக பாரதிதாசன் எழுதிய பாடல்களால் “புரட்சிக்கவிஞன்” என போற்றப்பட்டார். புதுச்சேரியில் பிறந்து புதுச்சேரிக்கு வந்த மகாகவி பாரதியாரின் கவிதைகளில் ஈர்த்து கனகசுப்ரத்தினம் என்ற தனது பெயரை … Read more

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!

Tell yourself if it is a layer for God?. Is this a bit over the top? The disciple who erected the statue of Nithyananda!

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்! புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில்  நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார். இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் … Read more

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்!

Wonderful material found in the soil! Governor strengthened security!

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்! தேனி மாவட்டம், தே, மீனாட்சிபுரம் கிராமப் புலம் 1ல்.திரு, கோபாலன் என்பவருக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் உரிமையாளரான, திருமதி, சந்தனமாரியம்மாள் என்பவர் வேர்க்கடலை விதைத்துக் கொண்டு வந்துள்ளார், அப்பொழுது நிலத்தை உழவடை செய்யும் பொழுது ஐம்பொன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனே கிராம நிர்வாக அலுவலர்  அவர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தி உள்ளார்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், திரு, ரங்கசாமி அவர்களும், … Read more

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே … Read more

போட்டாச்சா அடுத்த காவி துண்ட?

Annadurai Statue Issue

சமீபகாலமாகவே, சமூகத்திற்கு தொண்டாற்றிய தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு காவி துண்டு அணிவிக்கும் இழிவான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் திருவள்ளுவர், பெரியா, எ.ம்ஜி.ஆர் ஆகியோரை தொடர்ந்து  தற்பொழுது அண்ணா சிலைக்கும் காவி துண்டை அணிவித்து மக்களிடையே பெரும் பரபரப்பை மர்ம கும்பல் அரங்கேற்றி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலை பீடத்தில், இன்று அதிகாலை குப்பைகளை கொட்டி, காவி துண்டை பறக்கவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காட்சியளிக்கிறது. மேலும் … Read more

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

இவர்களா அந்த இரண்டு அமைச்சர்கள்? சிலை கடத்தல் தொடர்புடையவர்கள்! பொன் மாணிக்கவேல் கூறுவது இவர்களையா?

 சிலை கடத்தல் பிரிவிற்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. பொன் மாணிக்கவேல் பொறுப்பு ஏற்ற பின் பல இடங்களில் இருந்து கடத்தப் பட்ட சிலைகளை கண்டு பிடித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சோழர் கால சிலைகளையும் கண்டுபிடித்துள்ளார். இதை தொடர்ந்து டி.எஸ்.பி காதர் பாஷா விற்கு எதிராக பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக சிலை … Read more