மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்!

Wife commits suicide! Husband addicted to alcohol!

மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்! கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலணியைச் சேர்ந்தவர் மாலதி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்தவர் தனசேகர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாலதியும் தனசேகரனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்பொழுது இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஆசித் என்ற மகன் உள்ளான், தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபோதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக பணியாற்றுகிறார். மாலதி மாயனூரில் தனது தாய் தமிழரசி வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார். … Read more

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம்! சர்ச்சையில் சிக்கிய காவல்துறையினர்!

திருமுல்லைவாயில் அருகில் அயப்பாக்கம் ஐயப்பன் நகர் ஓம்சக்தி தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் ஆட்டோ ஓட்டுனர் இவருடைய மனைவி அபிராமி இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பாக்கியராஜின் நண்பர் பிரதீப் அவர்களும் பாக்கியராஜும் சாலையில் அமர்ந்து மது குடித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த பகுதியைச் சார்ந்த மக்கள் திருமுல்லைவாயில் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் அதன் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த சூழ்நிலையில், மது குடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் … Read more

நீயின்றி நான் இல்லை! கொரோனாவல் குடும்பத்திற்கு ஏற்பட்ட கதி!!

கணவனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது. முதல் அலையில் ஊரடங்கு அதிகமானதால் அனைவரும் பொருளாதாரங்களை இழந்து பரிதவித்தனர்.   இரண்டாவது அலையில் அனைவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி சொந்தங்களை பிரியமானவர்களை இழந்துவருகின்றனர். பலரும் தன் அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் மூழ்கியுள்ளனர்.   இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பம்பட்டி என்ற ஊரில் விவசாயி … Read more

ரோஜா வா வீட்டுக்கு போலாம்!! வர மறுத்ததால் கணவன் செய்த செயல்!!

திருவள்ளூர் அருகே தன் மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் கணவன் காட்டுப் பகுதிக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி என்ற காலனியில் வாழ்ந்து வருபவர் வேலு. இவருக்கு வயது 27. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே அப்பகுதியை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் … Read more

தூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்!

The old man hanging! Corona's climactic disgrace!

தூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்! இன்றைய சூழலில் மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் விஷயம் ஆக கொரோனா மாறி உள்ளது.கோவிட் 19 என்று சீனாவில் இருந்து பரவப்பட்ட கொரோனா வின் இரண்டாவது அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதன் பாதிப்பு அமெரிக்கா,பிரான்ஸ்,பிரேசில், ஜெர்மன் ஆகிய நாடுகளில் குறைந்தது.தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் டெல்லி,குஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் இத்தொற்று பரவல் … Read more

மகள் மீது கொண்ட பாசத்தால் தந்தை எடுத்த விபரீத முடிவு!

தேனி மாவட்டம் கம்பம் மின்சார வாரிய அலுவலக சாலையை சார்ந்தவர் முருகன் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மகள் இருக்கிறார்கள். முருகன் தன்னுடைய மகள் மீது அதீத பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அவருடைய மகளை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கல்லாரில் திருமணம் செய்து அனுப்பியிருந்தார். அங்கே மகள் கணவர் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில், குடும்பத் தகராறில் முருகனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட அவருடைய … Read more

கடன் தொல்லையால் விபரீத முடிவு!

குலையநேரி பகுதியில் வசித்து வரும் கண்ணன் சீதாலட்சுமி அழகிய தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தச்சு வேலை செய்து வரும் கண்ணனுக்கு வருமானம் பெரிய அளவில் கிடையாது. அவர் சம்பாதித்து வரும் பணத்தை குடித்தே அழித்து விடுவார். அதோடு அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கியிருக்கிறார். ஆனாலும் கூட அவர் குடிப்பழக்கத்தை நிறுத்துவதாக இல்லை. இதன் காரணமாக தம்பதியர் இடையே தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக சீதாலட்சுமி குவாரியில் கூலி வேலைக்கு சென்று … Read more

வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி !!

தர்மபுரி அருகே வயிற்றுவலி காரணமாக பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் அருகில் உள்ள பெரிய பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த துரை என்பவரின், மகள் கீர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வருவது வழக்கமாக ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் , நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நிலையில், … Read more

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவருக்கு, ஆக்னஸ் நந்தா (31) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. செல்வராஜ் என்பவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு  நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் வெளிநாட்டில் … Read more

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதனையடுத்து, தனது கணவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த செயலானது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , முட்டாள்தனமான காரியமாகவும் … Read more