பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அனைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற மண்டபம் தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பகுதியில் உள்ள … Read more

அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்! 

அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து! 6 பேர் பலியான சோகம்!  அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 6  பேர் உடல் கருகி பலியான சோக சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. நேற்று இரவு அங்குள்ள … Read more

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

A sudden fire accident in a school bus! Children trapped in the bus!

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர பள்ளி வாகனம் செயல்படுகிறது. இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து ஐந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.அதனை கண்ட … Read more

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!!

Spencer Plaza's sudden fire! Unable to control the fire, the fire department continues to fight!

Breaking: ஸ்பென்சர் பிளாசாவில் திடீர் தீ விபத்து! நெருப்பை  கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர் போராட்டம்!! சென்னையில் அண்ணா சாலை மீது ஸ்பென்சர் பிளாசா உள்ளது. இது 1863 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றாலும் 1985 ஆம் ஆண்டு கட்டடம் மறு கட்டமைக்கப்பட்டது. சென்னை நகரத்தில் முக்கிய அடையாளங்களில் ஒன்று இந்த ஸ்பென்சர் பிளாசா. இதில் பல அங்காடிகள்  உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பென்சர் பிளாசா சென்று வருவது வழக்கம். குறிப்பாக பண்டிகை காலங்களில் … Read more

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?

A sudden fire accident in a furniture shop near Edappadi!..Lakhs of furniture were destroyed..What happened?

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன? சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் மரச்சாமான் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த கடையை வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.இவருடைய வயது 34 ஆகும். இந்நிலையில் இவர் எடப்பாடி பேருந்து  நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான் பொருட்கள் ஆகியவை  விற்பனை செய்யும் … Read more