உங்களுக்கு தீராத தலைவலி உள்ளதா! அதை குணப்படுத்த இந்த மூன்றே பொருள் மட்டும் போது!!

உங்களுக்கு தீராத தலைவலி உள்ளதா! அதை குணப்படுத்த இந்த மூன்றே பொருள் மட்டும் போது!!   நம்மில் பலருக்கு தலைவலி என்பது தீராத ஒரு நோயாக உள்ளது. இந்த தலைவலியை குணப்படுத்த நாம் மருந்து, மாத்திரைகள் எடுத்திருப்போம். பலவித சிகிச்சைகளை எடுத்திருப்போம்.   பல விதமான தைலங்களை பயன்படுத்திருப்போம். ஆனால் எல்லாம் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் மட்டும் பலன் தந்திருக்கும். தற்காலிகமாக பலன் தந்த எந்தவொரு வைத்திய முறையும் நிரந்தர தீர்வை தந்திருக்காது. … Read more

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!!  

சர்க்கரையை குறைக்க இன்சுலின் ஊசி போடுகிறீர்களா?? இனி அவசியமே இல்லை இதை உபயோகித்தால்!! சர்க்கரை நோயானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயது பாகுபாடு இல்லாமல் இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறோம். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே உடனே நாம் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்குகிறோம்.மேலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் போடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம். சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு அதிக ரத்த குளுக்கோஸ் … Read more

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!!

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!! உடல் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். வெள்ளையாக இருப்பது மட்டுமே சர்க்கரை ஆகி விடாது நமக்கு தெரியாமல் பல பெயரில் பலவிதமாக சர்க்கரை இருக்கிறது. வேறு என்னென்ன பெயர்களில் சர்க்கரை உணவில் சேர்க்கப்படுகிறது என்பதை இங்கு அறிந்து கொள்வோம். உணவுப் பொருள் தயாரிப்பவர்கள் இனிப்பை சிரப் வடிவத்தில் சேர்க்கிறார்கள். சிரப் என்பது மற்றவற்றை விட … Read more

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!! இந்த வெயில் காலத்தில் நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் உண்ணப்படும் பொருட்களில் ஏதாவது குளிர்ச்சி உள்ள பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டால் நாம் அதிக அளவில் தண்ணீரை குடிப்போம். அதனைப் போன்று வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதும் மிகவும் நன்று. பொதுவாக இளநீரை அதிகளவில் காலை நேரத்தில் தான் குடிப்பார்கள் … Read more

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!!

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!! பச்சை பயிரில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்.பச்சை பயிரில் இவ்வளவு நன்மைகளா? இதில் கொழுப்புகள் குறைவாகவும் மீதி நியூட்ரியன்ட்ஸ் அதாவது போலிக் ஆசிட் , பாஸ்பரஸ், புரோட்டின் ,மெக்னீசியம், சைபர் இதுபோன்ற நிறைய இருக்கிறது .அதனால் இதில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. இன்ஃப்ளமேஷன், இதய நோய் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கும். வெயில் காலத்தில் பச்சை பயிரை சூப்பாக வைத்து குடித்தால் உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தை … Read more

கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!!

கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! பல பேருக்கு வெகு நாட்களாக கருப்பாக உள்ள கழுத்தை உடனடியாக சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். செய்முறை ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு காபி தூளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு தேவையான அளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும். இதையெல்லாம் சேர்த்து ஒரு … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !! ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டின்  மூலம் மக்கள்  பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் … Read more

இந்த 3 பொருட்களை தவிர்த்திடுங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!!

இந்த 3 பொருட்களை தவிர்த்திடுங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!! மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு வரக்கூடியது என்பது மாறி இப்போது சிறிய வயதில் உள்ளவர்களுக்கும் வருகிறது. இப்போதெல்லாம் 30 வயது ஆனாலே கீழே உட்கார முடியவில்லை, சம்மணம் போட்டு அமர முடியவில்லை, சிறிது தூரம் நடந்தாலே முட்டி வலிப்பது போன்றவை வருகிறது. மூட்டுதான் நம் உடலுக்கு மிகப்பெரிய பலம். ஆனால் இப்போதுள்ள தலைமுறைகள் இந்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். நாம் சில பொருட்களை … Read more

தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!!

தீராத தலைவலிக்கு சர்க்கரை போதும்!! நொடியில் வலி பறந்து போகும்!! நம்மில் பல பேருக்கு நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை இருக்கும். நாம் என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்தும் தலைவலி குணமாகாமல் இருந்திருக்கும். இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து பயன்படுத்துவதால் தலைவலி என்பது நமக்கு இருக்காது. தலைவலிக்கான மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * கற்பூரவல்லி சாறு * நல்லெண்ணெய் * சர்க்கரை   செய்முறை முதலில் கற்பூரவல்லி இலைகளை … Read more

இதை மட்டும் செய்தால் போதும்!! கருப்பான உதடுகள் சிவப்பாகும்!!

பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் ஒரு சில பெண்களுக்கு உதடுகள் கருப்பாக இருக்கும். என்னதான் நாம் லிப்ஸ்டிக் போட்டாலும் இயற்கையான சிவந்த நிறத்திற்கு ஈடாகாது. உதடுகளில் உள்ள இறந்த செல்கள், சூரிய ஒளித்தாக்ககம், வைட்டமின் குறைபாடு, உதடுகளில் ஈரப்பதம் இல்லாமை போன்றவை உதடுகள் கருப்பாக காரணம். கருப்பான உதடுகளை சிவந்த நிறமாக மாற்றுவதற்கான வழிகளை பார்க்கலாம். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளலாம். இதில் ஒரு சிறிய காபித் தூள் … Read more