ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்!
ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அப்போது அந்த பொருட்கள் சுகதாரமற்றதாக உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை … Read more