சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு!  சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து … Read more

வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்!

Pongal weeding market has arrived! Traders jumping for joy!

வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும்கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியத்தில் இருந்து அதிகளவு மக்கள் முன்பதிவு செய்தனர்.குறிப்பாக ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் முதலில் இருக்கைகள் நிரம்பியது. மேலும் முன்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் … Read more

நாளை முதல்பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்- ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க முடிவு

Important information released by the government about the Pongal gift package! Happy people!

பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசு சார்பில் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனால் நடப்பாண்டில் பொங்கல் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!

Pongal Gift Package Release Date! The order issued by the Tamil Nadu government!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று தமிழ்மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனை தொடர்ந்து சென்னை தலைமை … Read more

ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்! 

Attention ration card holders! Update on Pongal Gift Package!

ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அப்போது அந்த பொருட்கள் சுகதாரமற்றதாக உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு!

This item will also come with the Pongal gift set! The order issued by Chief Minister Mukha Stalin!

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பண்டிகையும் மக்கள் அதிகளவு கொண்டாடவில்லை.மிக எளிமையான முறையில் தான் கொண்டாடி மகிழ்ந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் வரும் ஜனவரி மாதம் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது … Read more

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!   உத்திர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரமேஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆனது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதையடுத்து குழந்தையை பல இடங்களிலும் அவர் தேடி அலைந்து உள்ளனர். ஆனால் அந்த குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து … Read more