முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை!
முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை! முகநூல் பழக்கத்தின் காரணமாக பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அறிமுகம் இல்லாதவர்களை எளிதாக நண்பர்களாக்கி விட இணையத்தில் ஒரு குழு எப்பொழுதும் தயாராகவே உள்ளது. இதில் நண்பர்கள் ஆவதன் மூலம் அவர்களது சூழ்நிலையை நன்கு தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தனக்கு சாதகமாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். 44 வயதான இவர் … Read more