முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை!

Theft due to Facebook friendship! Suicide for fear of knowing the truth!

முகநூல் நட்பின் காரணமாக நடந்த திருட்டு! உண்மை தெரிந்து விடும் என்ற பயத்தில் தற்கொலை! முகநூல் பழக்கத்தின் காரணமாக பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அறிமுகம் இல்லாதவர்களை எளிதாக நண்பர்களாக்கி விட இணையத்தில் ஒரு குழு எப்பொழுதும் தயாராகவே உள்ளது. இதில் நண்பர்கள் ஆவதன் மூலம் அவர்களது சூழ்நிலையை நன்கு தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தனக்கு சாதகமாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். 44 வயதான இவர் … Read more

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்!

The paranoid allusions of the critics of this process were completely substantiated.

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்! மாண்டியா தாலுக்காவில் கெரேகோடு ஹோப்ளி கௌவுட கேரே  தெருவை சேர்ந்தவர் க்ரிஷ்.  இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி சின்சனா வயது 33. இவர்களுக்கு ஆறு வயதில் மகேந்திரா என்ற மகனும் நான்கு வயதில் என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சன்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில … Read more

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்!

The action taken by the worker for fear of trial! The tragedy that followed!

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்! இப்போதுள்ள சூழ்நிலையில் யார் யாரோ என்னென்னவோ தவறு செய்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவரோ ஒரு சிறு தவறுக்காக பயந்து போய் இவ்வாறு செய்துள்ளார். போன உயிர் போனது தானே. திரும்பவும் வருமா? என்ன? தவறு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. 40 வயதான இவர் ஒரு தொழிலாளி. இவர் வளவனூரை … Read more

தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்!

The girl who went to her sister's house! Awful hanging!

தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்! இளம் பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எப்படி நாம் பெண்களை பாதுகாத்தாலும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கேனும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. யார் மீது தவறு என்பது தெரிவதில்லை. ஆனால் பெண்கள் மீது ஆண்கள் முழு அளவில் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இதே போல் சென்னையில், மாதவரம் பகுதியில், பொன்னியம்மன் மேடு, வீரபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மஞ்சு. … Read more

ஐ.ஐ.டி வளாகத்தில் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம்! மாணவர்கள் அதிர்ச்சி!

Male corpse burnt all over IIT campus! Students shocked!

ஐ.ஐ.டி வளாகத்தில் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம்! மாணவர்கள் அதிர்ச்சி! சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் அடிக்கடி மரணிப்பது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு காரனத்திற்காக அங்கே இப்படி எதாவது ஒரு மரணம் நிகழ்கிறது. பெற்றோர் எவ்வளவு ஆசைகளுடனும், கனவுகளுடனும் அவர்களை சேர்த்திருப்பார்கள். அங்கே இடம் கிடைப்பதே கூட கடினம் என்று கூறும் நிலையில், அனுமதி பெற்ற மாணவர்கள் எதற்கு புத்தி இல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்கிறார்கள். ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஹாக்கி … Read more

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்!

19 year old boy has an affair with a 55 year old girl! Shame on the boy for this!

19 வயது பையனுக்கு 55 வயது பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்! இதன் காரணமாக பையனுக்கு நடந்த அவலம்! தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பட்டியில் குணசேகரன் என்ற நபர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு சுரேஷ் என்ற 19 வயது மகன் உள்ளார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் 55 வயதுடைய லக்ஷ்மி என்ற பெண் ஒருவரும் வசித்து வருகிறார். நாளடைவில் அந்த பெண்ணுக்கும் சுரேஷ்க்கும் இருந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது. இதை அறிந்த … Read more

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்!

While the student was hanging, the father also died!

மாணவி தூக்கில் தொங்கிய நிலையில், தந்தையும் உயிரிழந்தார்! இப்போது உள்ள பிள்ளைகளுக்கு மனஉறுதி என்பது சிறிதும் இல்லை. வீட்டில் ஏற்படும் சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் உயிரை விடும் அளவுக்கு சென்றால் வாழ்க்கையில் இன்னும் மிக பெரிய சவால்களை எப்படி சமாளிப்பார்கள். கல்லூரியில் சேர ஏற்படும் சிறு விசயத்திற்காக ஒரு பெண் உயிரை மிது கொண்டு உள்ளாள். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. வாருங்கள் பார்க்கலாம். மண்டியா மாவட்டத்தில், மலவள்ளி தாலுகாவில், தளகவாடி கிராமத்தை சேர்ந்தவர் … Read more

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்!

The daughter-in-law who said she was pregnant for her mother-in-law! That's the thing about his life!

மாமியாருக்காக கர்ப்பம் என கூறிய மருமகள்! அதுவே அவரது உயிருக்கு எமனான விஷயம்! யார் யாரோ எப்படி எல்லாமோ பொய் கூறி வரும் நிலையில் பாவம் ஒரு பெண் மாமியாருக்கு பயந்து கர்ப்பம் என கூறி படாத அவஸ்தை பட்டுள்ளார். மாமியார்களும் ஒரு பெண் தானே குழந்தை பிறப்பது என்ன ஒரு பெண் கையில் மட்டுமா? உள்ளது. இதை எப்போதுதான் சமூகம் புரிந்து கொள்வார்களோ? அந்த பெண்ணின் கணவனாவது அந்த பெண்ணை புரிந்து வைத்து இருந்தால் இப்படி … Read more

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!

The person who committed suicide by catching fire due to the series impact of Corona! Shocked family!

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்! எப்படியெல்லாம் உயிர் போகிறது பாருங்கள். கொரோனா வந்ததை தொடர்ந்து அவர் உடலில் பல நோய்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 67). அவருடைய மனைவி பாஞ்சாலியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்கள். ஜெயக்குமார் தற்போது ஈரோடு மாவட்டம் … Read more

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்!

Anger caused by TV remote quality denial! Son's deed!

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்! கடந்த ஒரு வருடமாகவே அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளதால் கிட்ட தட்ட அனைவருமே மன உளைச்சலில் தான் உள்ளோம். பெரியோருக்கு வீட்டு செலவுகள் மற்றும் ஈ.எம்.ஐ.கள் மன உளைச்சல் என்றால் பிள்ளைகளுக்கோ பள்ளி செல்லாததாலும், வீட்டிலேயே உள்ளதாலும், வெளியே மற்ற பிள்ளைகளுடன் விளையாட செல்லாததாலும் மன உளைச்சலில் உள்ளனர். இந்த கொடுமையான காலங்கள் மாறும் அதுவரை நாம் அனைவரும் கொஞ்சம் பொறுமையாகவும், அன்புடனும், அரவணைப்புடனும் … Read more