Suicide

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!

Pavithra

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு! திருச்சி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனுடன் தீக்குளித்து தற்கொலை ...

பிரபல நடிகை தற்கொலை!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட போலீசார்!!

Parthipan K

பிரபல சின்னத்திரை நடிகையான சேஜல் சர்மா மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சேஜல் சர்மா இறப்பதற்கு முன்பு ...

கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!

Parthipan K

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம்!

Parthipan K

ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ஜெய்ப்பூரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

Parthipan K

மயிலாப்பூரில் சிறுமி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: மயிலாப்பூர், கணேசபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி மலர்விழி ...

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை!

Kowsalya

தொழிலில் நஷ்டம் பிரபல நூற்பாலை தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை. தொழில் முடக்கம் காரணமாக பிரபல தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவையை ...

கேம் மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!

Parthipan K

ஊரடங்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் போனதால் வீட்டிலிருக்கும் முழுநேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தன் பெற்றோர் கண்டித்த காரணத்தால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை ...

இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட காரணம் வெளியானது

Pavithra

இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட காரணம் வெளியானது

Businessman Joy Arakkal Suicide in Dubai-News4 Tamil Latest Online National News in Tamil

இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்

Parthipan K

இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம் கேரளா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துபாயில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா ...

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு.

Jayachandiran

காலில் விழுந்தும் கருணையில்லை! ஓடுகாலி மகளால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி! வேலூர் அருகே பரபரப்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வள்ளிமலை கோட்டை நத்தம் கிராமத்தை ...