2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!
2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு! திருச்சி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவர்,இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகின்றார்.இவருடைய மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் கமலேஷ் என்ற மகனும்,ரஞ்சனா 2மாத கர்ப்பமாகவும் உள்ளார்.வேல்முருகனின் … Read more