கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது!

கோடை காலத்தில் உடலை குளுமையாக்கும் ராகி மோர்!! இதை எவ்வாறு தயாரிப்பது! கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும்.இதனால் அடிக்கடி தலைவலி,மயக்கம்,மந்த நிலை ஏற்படும்.உடல் சூடானால் அம்மை,சூட்டு கொப்பளம் ஏற்படும்.இந்த பாதிப்புகள் வராமல் இருக்க ராகி மோர் தயாரித்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி மாவு – 1/2 கப் 2)மோர் – 2 கப் 3)கடுகு – 1/2 தேக்கரண்டி 4)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி 5)கடலை பருப்பு – 1/2 … Read more