Supreme Court

நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!

Sakthi

நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணம்? என யோசித்தால் பல விஷயங்கள் தோன்றுகின்றன. அதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படாமலிருப்பது, சாட்சிகள் இல்லாமலிருப்பது, காவல்துறையினர் ...

6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுமா?

Sakthi

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாடு தற்போது நடைபெறவிருக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் கோட்பாடுகளை ...

வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்?

Sakthi

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை ...

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து!

Parthipan K

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து! கர்நாடகத்தில் மாநிலத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை ...

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை!

Parthipan K

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை! கர்நாடகத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து ...

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

Parthipan K

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ...

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

Parthipan K

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு ...

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிடுக! சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது இன்று விசாரணை!

Sakthi

கேரள மாநிலத்தின் எல்லையிலிருக்கின்ற முல்லைப்பெரியாறு ஆணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசும், கேரள அரசும், பகிர்ந்து பராமரிப்பு செய்து வருகின்றன. கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடையே ...

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Parthipan K

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை ...

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

Parthipan K

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி! கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் ...