நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!
நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணம்? என யோசித்தால் பல விஷயங்கள் தோன்றுகின்றன. அதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படாமலிருப்பது, சாட்சிகள் இல்லாமலிருப்பது, காவல்துறையினர் சரிவர விசாரணை செய்யாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதில் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் காரணம் யார்? என்று யோசித்தால் மண்டையை பிய்த்துக் கொண்டுதான் நிற்கவேண்டும். எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அதற்கேற்ற விசாரணை நடத்துமளவிற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் இருப்பதில்லை. இன்றளவும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறை … Read more