நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!

நாங்கள் ஒன்றும் துறவிகள் அல்ல எங்களுக்கும் பணிச்சுமை இருக்கும்! உச்சநீதிமன்ற நீதிபதி!

நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணம்? என யோசித்தால் பல விஷயங்கள் தோன்றுகின்றன. அதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படாமலிருப்பது, சாட்சிகள் இல்லாமலிருப்பது, காவல்துறையினர் சரிவர விசாரணை செய்யாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதில் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் காரணம் யார்? என்று யோசித்தால் மண்டையை பிய்த்துக் கொண்டுதான் நிற்கவேண்டும். எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் அதற்கேற்ற விசாரணை நடத்துமளவிற்கு நீதிமன்றங்களில் நீதிபதிகள் இருப்பதில்லை. இன்றளவும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்குறை … Read more

6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுமா?

6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுமா?

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்களின் ஒருங்கிணைந்த மாநாடு தற்போது நடைபெறவிருக்கிறது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் கோட்பாடுகளை படி லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையிலிருந்து வருகின்றன. இப்படி லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்காமல் இருந்து வருகின்ற நிலையில் நீதிபதிகளின் பற்றாக்குறையும் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்றம் சார்பாக ஒவ்வொருமுறையும் வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் , உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு காலியாகவிருக்கின்ற நீதிபதிகளின் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்?

வன்னியர் இட ஒதுக்கீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! என்ன தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்?

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டார்.அவருடைய இந்த செயல்பாட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் வரவேற்பும் தெரிவித்தனர் அதேநேரம் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். ஆனால் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சட்டம் செல்லத்தக்கதல்ல ஆனால் இது தொடர்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய முடிவை மேற்கொண்டு வன்னியர்களுக்கு … Read more

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து!

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து!

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து! கர்நாடகத்தில் மாநிலத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்தது கல்லூரி நிர்வாகம். இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாநிலத்தில் இது பெரும் பிரச்சனையானதை தொடர்ந்து கர்நாடக அரசும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் மதத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை … Read more

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை!

ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை! கர்நாடகத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பிரச்சனையானதை தொடர்ந்து கர்நாடக அரசும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய தடை விதித்தது. இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் இந்த ஆடை … Read more

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பு ஆண்டிலும் இடஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் … Read more

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்!

ஹிஜாப் வழக்கில் ஹோலி பண்டிகை முடியும் வரை காத்திருக்க சொன்ன உச்சநீதிமன்றம்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன் காரணமாக இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை … Read more

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிடுக! சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது இன்று விசாரணை!

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிடுக! சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது இன்று விசாரணை!

கேரள மாநிலத்தின் எல்லையிலிருக்கின்ற முல்லைப்பெரியாறு ஆணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசும், கேரள அரசும், பகிர்ந்து பராமரிப்பு செய்து வருகின்றன. கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடையே நீர் பரிமாற்றம் இந்த ஆணை மூலமாகத்தான் தான் நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் இந்த முல்லைப்பெரியாறிலிருந்து தமிழகத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், தற்சமயம் முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த மத்திய அரசு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். கேரளாவை சார்ந்த அஜய் ஜோஸ் … Read more

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

விவிபேடுகளில் கோளாறா?  5 மாநில வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த வகையில் உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மணிப்பூரில் இரண்டு கட்டமாக தேர்தலுக்கான வாக்குபதிவு நடத்தப்பட்டது. அதில் முதல்கட்ட வாக்குபதிவு கடந்த பிப்ரவரி 28-ந் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, இரண்டாவது … Read more

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி! கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் பரவி இந்தியாவிலும் நுழைந்து வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக டெல்லியில் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்த சமயத்தில் முதல் மாநிலமாக இரவு நேர … Read more