முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்! உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு பராமரிப்பு பணி குறித்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி ஏடிஎம்கே மில்கர் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வருகிறது நேற்றைய தினம் நடந்த விசாரணையின்போது மனுதாரர் ஜோசபின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூ ஆஜரானார் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, நீரின் அளவு அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக 50 இலட்சம் நபர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தை மிக விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார். மத்திய … Read more

எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

The same rules for everyone to buy a house anymore! Supreme Court issues order!

எல்லாரும் வீடு வாங்க இனி ஒரே விதிமுறைகள்! ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்! குடியிருப்புகளை வாங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது பொதுநல வழக்காக கருதப்பட்டது. கட்டுமான நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு சாதகமான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர். அதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்க படுவதில்லை என்று அந்த மனுவின் மூலம் குற்றம் சாட்டப்பட்டது. வீடு ஒப்படைக்கும் தேதியை கட்டுமான நிறுவனம் மாற்றிக் கொண்டே செல்வது, … Read more

இந்த மனுக்கள் ஏன் விசாரிக்க படாமல் உள்ளது? உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்!

இந்த மனுக்கள் ஏன் விசாரிக்க படாமல் உள்ளது? உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். அதாவது அவருடைய மரணத்தில் இருக்கக்கூடிய மர்மம் என்ன என்பதையும், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் உறுதிபட தெரிவித்து இருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் தமிழகத்தில் அவர் ஒரு சிம்மம் ஆகவே வலம் வந்தார் … Read more

நடந்து முடிந்த தேர்வில் முறைகேடுகள்! மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வு!

Irregularities in the ongoing exam! Need to run again!

நடந்து முடிந்த தேர்வில் முறைகேடுகள்! மீண்டும் நடத்தப்படும் நீட் தேர்வு! நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த நாள் முதல் நமது தமிழகம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் இம்முறை திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர்.அவர்கள் ஆட்சி அமர்த்தியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை.ஒன்றிய அரசிடம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி தமிழக முதல்வர் பலமுறை கோரிக்கை மனு வைத்தார்.இருப்பினும் ஒன்றிய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.வழக்கம்போல் … Read more

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

4 மாதங்களில் தமிழகத்திற்கு அடுத்த தேர்தல்! உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த நான்கு மாதங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இதனால் விரைவில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தேர்தல் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் … Read more

ஜனவரி மாதத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ஜனவரி மாதத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், இந்த தேர்வை … Read more

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்!

Women are no longer allowed in this exam anymore! Supreme Court orders action!

இனி இந்த தேர்வில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி! அதிரடி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்! தேசிய பாதுகாப்பு அகாடமிக்கான நுழைவுத்தேர்வில் பெண்களை அனுமதிப்பது குறித்து  வக்கீல் குஷ் கல்ரா என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேய் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அந்த மனு விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் … Read more

மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா?

Supreme Court questions State Election Commission Shouldn’t it happen when it happens?

மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா? தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக முடிவு செய்த நிலையில், தேர்தல் நடத்துவதற்காக கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதி மன்றத்தில் நடந்தது. இந்த மனுவை … Read more

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போகிறதா?

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என்று இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. அதில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பதவிகளும் இருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்த சில ஊர்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, 9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதுவரையில் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. புதிதாக தேர்வு … Read more

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! 17 மாதங்களுக்குப் பிறகு நேரடி விசாரணையில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! 17 மாதங்களுக்குப் பிறகு நேரடி விசாரணையில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் சுமார் 17 மாதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசாரணை மட்டும் இன்றைய தினம் முதல் நேரடியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பமானது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொளி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பதை … Read more