அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Petition not suitable for investigation

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். தற்போதுவரை அவரின் காவல் நீட்டிக்கிட்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றன. … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது, இந்த நிலையில் திமுக அரசு பதவிக்கு வந்தவுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவசரம் கருதி நாள்தோறும் … Read more

லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

லிவிங் டு கெதர் வாழ்வது தவறல்ல உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! சில காலம் முன் திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு உறவு வைத்துக்கொள்வது தவறு அல்ல என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டம் நம் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.இதனையடுத்து இந்த சட்டமானது மக்களிடயே முகம் சுளிக்க வைத்தது. இதனையடுத்து லிவிங் டு கெதர் எனப்படும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் வாழ்க்கையை கால் சென்டர்,ஐடி ஊழியர்கள் என ஆரமித்து இக்கால இளையர்கள் திருமணம் செய்து … Read more

எங்களுக்கு மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்! உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!

வாட்ஸ்அப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு படி தனிநபரின் தகவல்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு உண்டாகியது. இந்தநிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் வகுத்த புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிராக டெல்லியை சேர்ந்த கார்மானியா சிங்சரின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் புதிய கொள்கை … Read more

“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடையில்லை” – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நாடுமுழுவதும்  பெரும்  சர்ச்சையை ஏற்படுத்திவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் அதற்க்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த சட்டம் தொடர்பான விதிகள் … Read more