மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! 

Happy news for alcohol lovers !! From now on, if you sell at a higher price, action will be taken!!

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!!  இனிமேல் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 எப்போதும்கூடுதலாக வைத்து விற்பதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலாண் இயக்குனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை … Read more

டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

Strict action if extra amount is charged in Tasmac!! Minister's action announcement!!

டாஸ்மாக்கில் கூடுதல் தொகை வசூலித்தால் கடும் நடவடிக்கை!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! சுகந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218 வது நினைவு நாளையொட்டி ஈரோட்டிற்கு வருகை தந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சுகந்திர போராட்ட வீரர் பொல்லன் அவர்களுக்கு கூடிய விரைவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் … Read more

வைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!! 

Viral poster.. Liquor shops closed!! Senthilbalaji loses responsibility!!

வைரலாகும் போஸ்டர்.. மதுபான கடைகள் மூடல்!! பொறுப்பை இழக்கும் செந்தில்பாலாஜி!! தமிழ்நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவது எதுவென்றால் மதுபான கடைகள் தான்.தற்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுக அதன் பொறுப்புக்களை செந்தில் பாலாஜியி்டம் கொடுத்துள்ளது.இவர் மேல் முன்னதாகவே பல புகார்கள் இருந்து வரும் வேளையில் தற்பொழுது மதுபானம் கடை ரீதியாகவும் புகார்கள் மேலிடத்திற்கு வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் திமுக பல சர்ச்சைகளில் சிக்குவதையே வழக்கமாக வைத்துள்ளது.அந்தவகையில் சமீபத்தில் பிடிஆர் … Read more

திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை!

The warning issued by the High Court to the theaters! Immediate action if extra charges are charged!

திரையரங்குகளுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட எச்சரிக்கை! கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடி நடவடிக்கை! கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பண்டிகை தினங்களில் சிங்கம்3, பைரவா போன்ற படங்கள் வெளியானது.அப்போது திரையரங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த … Read more

மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! 

Shocking information released to liquor sellers! If you do this now, you will be fined!

மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! தமிழகம் முழுவதும் மாதுபானங்கள் பல்வேறு முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாகவும் சில்லறை விற்பனை கடைகள் மூலமும் மதுபானம் விற்பனையாகின்றது.அவ்வாறு விற்பனை செய்யப்படுவதில்லை பீர் ,பிராந்தி ,விஸ்கி போன்ற மதுபானங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் பணம் வைத்து விற்பனை செய்தால் மொத்தம் 5900 ரூபாயும் … Read more

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

An additional amount for the beneficiary? Tamil Nadu government's action order!

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி  உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  மதிப்பூதியம் பெறுவோருக்கும் தனியாக சிறிய தொகை உயர்த்தி தரப்படும் எனவும் நிதி துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து ரூ. 2500 வரை பெரும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஐம்பது  ரூபாய் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ 2500க்கும் மேலாக … Read more