தமிழகத்தில் அரிசியின் விலை கிடுகிடு உயர்வு!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!

The price of rice has increased sharply in Tamil Nadu!! Common people in shock!!

தமிழகத்தில் அரிசியின்  விலை கிடுகிடு உயர்வு!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக … Read more

கரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!!

கரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!! கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரம்ஜான் பண்டிகை வரும் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளப்பட்டி பகுதியில் ஏராளமான ஆடுகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது. பள்ளப்பட்டி பகுதியைச் சார்ந்த அப்துல் அஜிஸ், மற்றும் பசீர் அகமது உள்ளிட்டோர் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். … Read more

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு!! 4 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார். அனைத்திந்தியா நிறுவனத்தில் ஆறு மாதக் கால ‘மாற்று மருத்துவத்தை’ படித்த 61 பேர் எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த 61 மனுதாரர்களும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த … Read more

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! 

பணி மாறுதலுக்காக விண்ணப்பித்த செவிலியர்கள்! நவீன முறையில் போன் மூலம் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை!  பணி மாறுதல் செய்வதற்கு நாமக்கலில் கூகுள் பே மூலம் ரூ.35000 லஞ்சம் பெற்றதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு மாவட்ட அளவிலான கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் கேட்கும் இடங்களுக்கு பணியிட மாறுதல் … Read more

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!  பதவிப்பிரமாணத்திற்கு எதிராக திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மத அரசியல் செய்து வருவதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருகிறது இந்த தேர்தலை பற்றி இந்திய மக்களுக்கோ மற்ற கட்சிகளுக்கும் அக்கறை இல்லாத போது இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள … Read more