தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு! கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் … Read more

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் புதியதாக கட்டப்படும் பேருந்து நிலையங்கள்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? தமிழ்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது போக்குவரத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அதிக அளவிலான பேருந்துகளை கையாள்வதற்கு பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் புதிதாக 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையிலும், … Read more

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!!

டெல்லியில் மறுக்கப்பட்டது! தமிழகத்தில் அணிவகுத்தது!! குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ மற்றும் காவல்துறை அணிவகுப்பு நடைபெறும். அதேப்போல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அணிவகுத்து வருவது வழக்கம். அந்த அலங்கார ஊர்திகளில் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் அந்தந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு … Read more

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம்! இதற்கு அனுமதி கிடையாது!! கட்டுப்பாடுகள் விதித்தது தமிழக அரசு!!! சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று டெல்லியில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும். அதை போன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டு இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு அந்தந்த மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் குடியரசு தின விழா நாளை மறுநாள் … Read more

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

நாளை முழு ஊரடங்கு! தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலின் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்  முழு ஊரடங்கை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், … Read more

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்த வகை உணவு பொருட்களை வழங்க வேண்டும்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருந்த நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதனை தொடர்ந்து … Read more

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!!

நியாய விலைக்கடைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பணியாளர்கள் அதிர்ச்சி!! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பண்டிகை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறையை தவிர்த்து இடையில் பணி நாளாக இருக்கும் திங்கள் கிழமையும் விடுமுறை அளித்து தமிழக அரசு  உத்தரவிட்டிருந்தது. முதல் நாளான இன்று சூரிய பொங்கல், நாளை மாட்டு பொங்கல், நாளை மறுநாள் உழவர் … Read more

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை!

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை!

இந்த ஆறு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் ஆறு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், தமிழ் பேசும் மக்கள் அதிக அளவில் வாழும் கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன் என்றும், … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

The good news announced by the Central Government for Tamil Nadu!

தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் 19.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாட்டில் கொவிட்-19 பரவல் தொடங்கியதை அடுத்து, இந்திய அரசின் ‘பிரதமரின் ஏழைகள் நல தொகுப்பு’ அறிவிப்புக்கு இணங்க, ‘பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின்’ கீழ் நாட்டில் உள்ள சுமார் 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு … Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி?

ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணை வெளியீடு! எத்தனை பேர் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் அனுமதி? தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பிற்கு அடுத்தபடியாக மக்களின் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல் நாளன்று கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் பிரசித்தி பெற்றது. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. … Read more