குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Tamilnadu Assembly-News4 Tamil Online Tamil News

குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு தமிழகத்திலுள்ள குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி உதவி அளிக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் ஏற்கனவே பொங்கல் பரிசாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் வேட்டி சேலை கரும்பு போன்ற பல்வேறு பொருட்கள் ஆளும் அதிமுக அரசினால் கொடுக்கப்பட்டது. இதை திமுக போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். … Read more

ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதம் 5 கிலோ கொண்டைக்கடலை மற்றும் 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்தியோதயா அண்ணா யோஜனா (AAY ) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு … Read more

தூய்மைப் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா தமிழக அரசு?

Cleaning staff Demands in Tamilnadu

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் சில அரசுத்துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அதிலும் காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பணி மற்றும் தொடர்ச்சியாக அரசாலும், ஊடகங்களாலும், இன்னும் சில தனிப்பட்ட மனிதர்களால் கொண்டாடப்படுகின்றது. தன்மானத்தையும் சுயமரியாதையையும் பற்றியும் அறியாத மனிதர்கள் ஒருநாளும் தாங்கள் செய்யும் எந்த ஒரு அருவருப்பான செயலுக்கும் அவமான உணர்ச்சியும் கொள்வதில்லை. மாறாக அவர்கள் தாங்கள் செய்யும் இழிவான செயலை எண்ணி பெருமிதம் … Read more

2021; எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..?? பட்டியல் வெளியீடு!

2021; எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..?? பட்டியல் வெளியீடு!

2021 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொதுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், 2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் உள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாளாக கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளுடன், இந்த 23 … Read more

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!! வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது: வட இந்திய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தற்போது விலகி வருவதால் அப்பகுதிகளில் மழை குறைந்து வருகின்றது.இதுமட்டுமின்றி 28ஆம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தென்மேற்கு பருவக்காற்று வீசுவது குறைந்துவிடும்.மேலும் வங்கக்கடலில் தற்போது மேற்கு திசை காற்று வீசுவது குறைந்து கிழக்கு … Read more

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!! தென்காசி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் என்பவர்.இவர் சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரில் சாமியார் ஒருவர் ரோட்டில் நடந்து சென்றிருந்தார்.அந்த சாமியாரை அழைத்து தனது குடும்பத்தின் சோக கதையை விவரித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜகுமாரின் குடும்பத்தின் சோக கதையை கேட்ட சாமியார் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளனர் என்றும், அதனை எடுக்க வேண்டுமென்றால் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! எச்சரிக்கும் வானிலை மையம்! வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருப்பதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழையும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் இதனோடு சேர்ந்து நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் … Read more

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!!

காதல் திருமணம் செய்துக்கொண்ட மூன்றே மாதத்தில் காதலி தூக்கில் தொங்கிய அவலம்!! சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவரது மகன் வெங்கடேசன்.23 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த,திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்னும் பெண்ணும்,வெங்கடேசனும்,பல வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக தங்களின் காதலை இருவர் வீட்டிலும் சொல்லவே,இரண்டு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன் வெங்கடேசன் மற்றும் … Read more

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

தமிழக பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் திட்டவட்டமான முடிவு!

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் கல்வி நிலையங்களை திறப்பதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9- 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. … Read more

தமிழகத்தில் தொடங்க உள்ள ஆம்னி பேருந்துகளின் இயக்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

குரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை தடைபட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த காரணத்தால் பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிக்கும் முடியாமல் கடுமையான சிக்கலுக்கு ஆளாகி வந்தனர். மேலும் தமிழகத்தை பொறுத்த வரை பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான இயக்கத்திற்கு e- pass வழங்கப்பட்டு வந்தது என்பதும் நாம் அறிந்ததே. தொடர்ந்து … Read more