தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! ஸ்டாலின்னின் அடுத்த நகர்வு என்ன?

தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். மேலும் இத்தனை நாட்களாக அதிமுகவில் நிலவிவந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை முடிவுக்கு வந்தது. வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் கடும் போட்டி நிலவ இருப்பது உறுதி. இவ்வாறு இருக்க தமிழகமெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுக கட்சி அதிர்ந்து  போயுள்ளது. இந்த போஸ்டர்களில் … Read more

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமியின் சூளுரை! தமிழகமெங்கும் எதிரொலிக்கும் முழக்கம்!

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமியின் சூளுரை! தமிழகமெங்கும் எதிரொலிக்கும் முழக்கம்!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான பிரச்சனை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எடப்பாடிபழனிசாமி கழகத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்! புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்’ என்று சூளுரைத்து … Read more

இடைத்தேர்தல் குறித்து தகவல் வெளியீடு… தேர்தல் ஆணையம்!!

இடைத்தேர்தல் குறித்து தகவல் வெளியீடு... தேர்தல் ஆணையம்!!

தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாகவுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம், அசாமில் உள்ள ரங்கபாரா மற்றும் சிப்சாகர், கேரளாவில் உள்ள குட்டநாடு மற்றும் சாவாரா, மேற்கு வங்கத்தில் உள்ள ஃபாலகட்டா ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன. தற்போதைய சூழலில் மேற்கண்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது சிரமமானது என்று … Read more

பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை! நிலையில் தடுமாறும் தமிழக அரசு!

பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை! நிலையில் தடுமாறும் தமிழக அரசு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. பொது முடக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றன.  ஆனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை வருகிற 30-ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது தொடர்ந்து கேள்வியாகவே உள்ளது. சமீபத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் 12-ஆம் … Read more

தமிழ்நாட்டில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! கைதாகும் அப்பாவிகள்!

தமிழ்நாட்டில் வேளாண் சட்டமசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! கைதாகும் அப்பாவிகள்!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த வேளாண் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் விவசாயிகள் சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு … Read more

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!பதில் அளிக்குமா தமிழக அரசு!

போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!பதில் அளிக்குமா தமிழக அரசு!

நாடு முழுவதும் பொது முடக்கம் அழிக்கப்பட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன.   கொரோனாவின் தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பேருந்து மற்றும் ரயில் சேவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இ பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்க பட்டிருந்தாலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ROAD TAX ரத்து செய்தல் போன்ற சில கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை. அரசு விரைவு பேருந்துகளை … Read more

அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கு ஆசிரியர் செய்த வித்தியாசமான விளம்பரம்

School Teacher follows different Advertisement for Students Joining

சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான விளம்பரத்தை கையிலெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர் சேர்க்கைகாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துணிப் பையில் விளம்பரம் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிக்கு விளம்பரம் செய்வது மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். … Read more

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

கொரோனோ பெரும் தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உள்ளது.இதில் மிக முக்கியமான துறை திரைத்துறை ஆகும். கொரோனோ தாக்கத்தின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடியே இருக்கின்றன.தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட சில விதிமுறைகளை தமிழகத்திலுள்ள திரையரங்குகள் தெரிவித்துள்ளன.இதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் … Read more

தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ! ரசிகர்கள் உற்சாகம்!

தளபதி விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகத்தில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை அமைத்து மதிப்பிற்குரிய வகையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு என்று உயிரை கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பொழுது மிகவும் அமைதியான தோற்றத்தை வெளிப்படுத்துபவர் நடிகர் விஜய். கொரோனாவின் காரணமாக சினிமா துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இவர் தற்போது நடித்து வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம், இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

மகாளய அமாவாசையில் புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள்!அலட்சியம் காட்டிய தமிழக அரசு!

மகாளய அமாவாசையில் புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள்!அலட்சியம் காட்டிய தமிழக அரசு!

கொரோனாவின் காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூட தடை இருக்கும் இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு  புண்ணிய ஸ்தலங்களில்  மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு மாத அமாவாசைக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன, நேற்று புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை ஆதலால் அச்சு காரணமாக 144 தடை உத்தரவு உள்ளதால் மகாளய அமாவாசை … Read more