அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்!

அஸ்ஸாம் மாநிலம்: ஆற்றுப்பகுதி திடீரென தீ பிடித்ததால் பொதுமக்கள் அச்சம்! அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டம் சசோனி என்ற கிராமத்தின் அருகேயுள்ள ஆற்றுப் பகுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரேன தீப்பிடித்து இரண்டு நாட்களாக எரிந்து வருகிறது. இதை கண்ட கிராம மக்கள் பலர் அச்சத்துடன் பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்தனர். ஆற்றங்கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்ட திரவ எண்ணெய் குழாயின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆயில் மற்றும் … Read more

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி? பெண்களின் அழகிற்கு தனி அங்கமாய் இருப்பது நன்கு திரண்ட மார்பகங்கள்தான்.பல பெண்கள் தனக்கு மார்பகம் சிறியதாக இருப்பதை நினைத்து வருத்தம் கொள்வது இயல்பான ஒன்றுதான். வருத்தம் கொள்ளும் பெண்களின் மார்பகங்களை பெரிதாக்க இயற்கை வழியில் சில தீர்வுகளை (marbagam perithaga natural tips) இங்கு காணலாம். மார்பகத்தை பெரிதாக்கும் வழிகள் : marbagam … Read more

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!!

வேலம்மாள் கல்லூரியில் கணக்கில் வராத 400 கோடி சொத்துகள்! பிரித்து மேய்ந்த புலனாய்வு துறையினர்!! தமிழகத்தில் பிரபலமான கல்விக் குழுமங்களில் வேலம்மாள் கல்லூரியும் ஒன்று. இக்கல்வி குழுமத்தில் நன்கொடை பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த கல்விக் குழுமத்தின் பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரமம் உட்பட அறுபது இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட சோதனை நடத்தினர். வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் திடீரென வருமானவரி புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட சோதனையில், சட்டப்படி … Read more

சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சிங்கப்பூரின் பிரம்படி பற்றி உங்களுக்கு தெரியுமா..? பெண்ணை தவறான முறையில் பழித்து குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால், கை கால்களைக் கட்டி குனிய வைத்து , பின் புறத்தில் வலிமையான குச்சியால் அடி பின்னிவிடுவார்கள், ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஜென்மம் வலிக்கும் அளவிற்கு வச்சி செய்துவிடுவார்கள். நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுகிறாயா என்றால், பிரம்படிக்கு பயந்து கொண்டு உடனே கட்டி விடுவார்கள். பிரம்படி மீது அந்தளவிற்கு எல்லோருக்கும் பயம். … Read more

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!! தஞ்சை பெருவுடையார் கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்த கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழ் மரபு சித்தர்கள், தமிழ் பற்றாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசே! எங்கள் தமிழ்ப் பேரரசன் இராசராச … Read more

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!! இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு போர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஈழத்தமிழர் நலன் மற்றும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாதபோது, இலங்கை ராணுவத்திற்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்திருப்பது ஏன்..? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அரசின் நிதி சம்பந்தமான அறிவிப்பானது … Read more

ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!!

ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!! பருவநிலை மாற்றத்தால் உண்டான ஆஸ்திரேலிய  காட்டுத்தீயில் பல லட்சம் உயிர்கள் தீயில் கருகியதை உலகமே சோகத்துடன் பார்த்தது. தீயில் போராடிய கரடி குட்டியை காப்பாற்றும் வீடியோ, பல்வேறு உயிர்கள் எருந்து அப்படியே வீழ்ந்து கிடப்பதை பார்த்து உலகமே கண்ணீர் விட்டது. காட்டு உயிரினங்களையும், பழங்குடியினரையும் இச்சம்பவம் அதிகம் பாதித்தது. தற்போது காட்டுத்தீ ஏற்பட்ட சில இடங்களில் மரங்கள் துளிர் விட ஆரம்பித்துள்ளது. துளிர்விடும் மரங்களை மேரி வூர்விண்டி … Read more

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!! பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள தமிழக பாஜகவின் மாநில தலைவர் பதவியும் இன்று நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு, தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக 2014 ஆண்டு முதல் தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார். கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் தெலுங்கானாவின் மாநில ஆளுநராக தமிழிசை … Read more

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை.  ( குறள் : 1031 ) உலகம் பல தொழிலை செய்து சுழன்றாலும்ஏர்த் தொழிலின் பின்னே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்றொரு பழமொழி உண்டு. உலகில் எந்த வேலைக்கும் இல்லாத மதிப்பு விவசாயத்திற்கு உண்டு. ஏனெனில் விவசாயம் தனக்காக மட்டுமல்லாது பிற உயிர்களுக்குமான தொழிலாகும். … Read more

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் “அம்மா இளைஞர் விளையாட்டு” திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாணவ, மாணவியர்களிடம் எம்.ஜி.ஆர் யாரென்று தெரியுமா என்று கேட்டபோது, மாணவர்கள் தெரியும் என்று பதில் அளித்தனர். எப்படி தெரியும் என மீண்டும் கேட்டதற்கு, சினிமாவில் பார்த்துள்ளோம் என்று மாணவர்கள் கூறினர். இதையடுத்து பேசிய அமைச்சர், எம்.ஜி.ஆர் உங்களுக்கு தாத்தா மாதிரி என்றும், ஜெயலலிதா உங்களுக்கு … Read more