அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரையில் 14 மாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து இருப்பதாலும் தமிழ்நாடு மற்றும் … Read more

வங்கதேசத்தில் இன்று கரையை கடக்கிறது சிட்ரங் புயல்! தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் ஏற்பட்ட சிட்ரங் புயல் வங்கதேசத்தை நோக்கி நெருங்கி விட்டதால் தமிழ்நாடு புதுவையில் 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் சில மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று லேசான மேகமூட்டம் காணப்படும். சில பகுதிகளில் லேசான … Read more

இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு. தஞ்சை, நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பிற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

இந்த 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும்! வானிலை அறிவோம் மையம் கடும் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தெற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலிடக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே அடுத்த நான்கு தினங்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு,காஞ்சி,தஞ்சை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி,திருச்சி,நாகை, விழுப்புரம்,கடலூர்,திண்டுக்கல், சேலம்,நாமக்கல்,பெரம்பலூர், திருவாரூர்,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.எனவே பணி நிமித்தமாக வெளியில் செல்வோர் குடை,ரெயின் கோட் உள்ளிட்ட … Read more

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இன்று 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!! இடியுடன் கூடிய மழை பெய்யும்! இன்று மற்றும் நாளை தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர்,விழுப்புரம், சென்னை,திருவண்ணாமலை, திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,வேலூர்,திருச்சி,பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் … Read more

தமிழ்நாட்டின் இன்று மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தேனி, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது.. வரும் 17 … Read more

இங்கெல்லாம் இன்னைக்கு மழை வெளுத்து வாங்க போகுது! மக்களே உஷார்!

குமரி கடல் பகுதியில் உள்ளே வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, மற்றும் தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் புதுவை ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் … Read more