Tamilnadu

People happy as temples and places of worship open!

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

Hasini

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த எழுபது நாட்களாக கோவில்கள் அனைத்தும், மத வழிபாட்டு தலங்கள் ...

2 மாதத்திற்குப் பின் தொடங்கும் பேருந்து போக்குவரத்து! எந்தெந்த மாவட்டத்திற்கு எத்தனை பேர் தெரியுமா?

Kowsalya

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி முதல், வகை 2 மற்றும் 3ல் உள்ள 27 மாவட்டங்களுக்கு ...

பதிவாகியது! டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் பலி!

Kowsalya

கொரோனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி பதிவாகி உள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் ...

“புதிய மின் இணைப்பு” இனி விண்ணப்பித்த 3 நாட்களில்! அரசின் அதிரடி அறிவிப்பு!

Kowsalya

தமிழ்நாடு முழுவதும் இனி புதிய மின் இணைப்பிற்கு மக்கள் விண்ணப்பித்தால் மூன்று நாட்களில் புதிய மின் இணைப்பை செய்து தரவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது. அதனால் பொறியாளர்களை ...

3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி! அமைச்சர் அறிவிப்பு!

Kowsalya

. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் ...

நாளை தான் கடைசி! ரேஷன் அட்டைதாரர்கள் உடனே வாங்கிக் கொள்ளுங்கள்!

Kowsalya

கொரோனாவின் இரண்டாவது அலையில் அனைவரும் சிக்கி தவித்து வரும் நிலையில், திமுக அரசு பல்வேறு விதமான நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக ரூ 4000 ...

கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!

Kowsalya

உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான ...

தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

Kowsalya

தமிழகத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு மாதமாக திமுக ஆட்சியை நடத்தி வருகிறது ஈடுபட்ட நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து ...

இந்தியாவிற்கு கருணை காட்டும் கொரோனா அரக்கன்! நிம்மதியில் பொதுமக்கள்!

Sakthi

ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வரும் நோய் தொற்று நோய் பரவல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்தது தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் தொற்று ...

ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

Kowsalya

வருகிற ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கமாக தீவிர ஊரடங்கு போடப்பட்டிருந்த ...