ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Sudden announcement issued by the Railway Department! Shocked public!

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனாவின் 2வது அலை இந்தியாவை பெருமளவு பாத்தித்துள்ளது.இந்த 2-ம் அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் பலவேறு நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை இறக்குமதி செய்து  வருகின்றனர். மருத்துவத்திற்கென்று மத்திய அரசும் … Read more

வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

வெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மற்ற … Read more

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டார்!! ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் விடுவிக்கப்பட்டார்!!

Chennai Corporation Commissioner transferred !! IAS officer Prakash released

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டார்!! ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் விடுவிக்கப்பட்டார்!! சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று மாற்றப்பட்டார். ஏற்கனவே பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் இன்று மாற்றப்பட்டுஅந்த பணிக்கு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் நியமிக்கப்பட்டார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே7 ஆம் தேதி  பொறுப்பேற்றார் அன்று முதல் பல அதிரடி மாற்றங்களையும் தீர்மானகளையும் செய்து … Read more

16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி நேற்று அமைந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நேற்றைய தினம் பொறுப்பேற்றார். அவருடன் 34 அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில், தமிழகத்தின் 16வது சட்டசபையின் கூட்டத்தொடரானது மே மாதம் 11ம் தேதி ஆரம்பித்து நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆகவே இந்த கூட்டத்திற்கு வருகை தரும் சட்டசபை உறுப்பினர்கள் தங்களுடைய … Read more

லிஸ்ட் ரெடி!! ஆரம்பம் அமர்க்களம்!! திமுக தலைவர் முக ஸ்டாலினின் புதிய அமைச்சரவை ரெடி!!

New CM Action !! Stalin puts ice on people on the first day of registration !!

லிஸ்ட் ரெடி!! ஆரம்பம் அமர்க்களம்!! திமுக தலைவர் முக ஸ்டாலினின் புதிய அமைச்சரவை ரெடி!! நடந்து முடிந்த சட்டமன்ற  தேர்தலில் வென்ற திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 7 ஆம் தேதி ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். திமுக தமிழகத்தில் 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு  ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அமைச்சர் பதவி  கிடைக்க போவது யாருக்கு? என்ற … Read more

டாஸ்மாக் இயங்க தடையா? வெளிவரும் தமிழக அரசின் திடீர் முடிவு!

Is Tasmac blocked? Sudden decision of the Tamil Nadu government to come out!

டாஸ்மாக் இயங்க தடையா? வெளிவரும் தமிழக அரசின் திடீர் முடிவு! கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது இந்தியாவில் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.அந்தவகையில் இந்தியாவில் டெல்லி,கர்நாடக,குஜராத்,மகாராஷ்டிரா,தமிழ்நாடு,ஆந்திரா என குறிப்பிட்ட மாநிலங்களில் தொற்று அதிக அளவு காணப்படுகிறது.அதனால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தொற்று அதிகமுள்ள டெல்லியில்,தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து மகாராஷ்டிராவிலும் அதிக தொற்று காரணமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.மற்ற மாநிலங்களை போல … Read more

தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிழப்பு!!

Corona spreads aggressively in Tamil Nadu !! Indifferent people !! Increasing death toll !!

தமிழகத்தில் ஆக்ரோசமாக பரவும் கொரோனா பாதிப்பு!! அலட்சியம் காட்டும் மக்கள்!!அதிகரிக்கும் உயிரிழப்பு!! நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடர்ந்து உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கில்லை. நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் 20952 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,28,064 ஆக அதிகரித்துள்ளது. இன்று … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா?

Rs 400 crore given by the Central Government to Tamil Nadu! Do you know for what reason?

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அதிலும் தற்போதைய கொரோனா 2-வது அலை சுனாமி போல வேகமாக பரவி வருகிறது.மக்கள் பலர் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.தமிழகமே இத்தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் தள்ளாடும் நிலையில் உள்ளது.குறிப்பாக இந்திய அளவி பார்க்கும் போது அதிக அளவு பலி எண்ணிக்கை டெல்லியில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் … Read more

இரண்டாம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

இரண்டாம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதன் காரணமாக, இரண்டு தினங்கள் முழு ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் இன்றோ அல்லது நாளையோ தமிழக அரசு சார்பாக வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதிலும் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. இதை தவிர கடந்த 26ஆம் தேதி … Read more

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!!

Madurai railway division turns train carriages into corona treatment center Cumulative compliments !!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!! கொரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக போக்குவரத்டுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுதும் இரவு நேர … Read more