ஆசிரியர்களே உஷார்! மாணவர்கள் மீது கைவைத்தால் இதுதான் தண்டனை!

Teachers beware! This is the punishment for students!

ஆசிரியர்களே உஷார்! மாணவர்கள் மீது கைவைத்தால் இதுதான் தண்டனை! ஆந்திரப் பிரேதசம் சித்தூர் மாவட்டம் பலமநேரி பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஹரீஷ் (14) என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.மேலும் அந்த மாணவரின் கையெழுத்து சரியாக இல்லை என்று கூறி ஆங்கில ஆசிரியர் சிவா என்பவர் அந்த மாணவனை அடித்துள்ளார்.ஆசிரியர் அடித்ததில் அந்த மாணவன் காயமடைந்தான். அந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்!

no-more-neet-coaching-in-government-schools-students-in-distress

அரசு பள்ளிகளில் இனி நீட் பயிற்சி கிடையாது? தவிப்பில் மாணவர்கள்! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்தது.அப்போது தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்மூலம் கடந்த மூன்று … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

The announcement made by the school education department! Shock waiting for this month's salary for teachers!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்களுக்கான இந்த மாத சம்பளத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்ச்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதம் தோறும் 20ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும்.அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின்பு கருவூலத்திற்கு அனுப்பி அவைக்கப்படும். மேலும் ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு!

Important information published by the Department of Education! Increase in age limit of part-time teachers!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு அதிகரிப்பு! பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2012 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பகுதி நேர பணியில் அரசு பள்ளியில் நியமனம் செய்யப்பட்டனர். சில காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்பொழுது 12 ஆயிரம் பேர் ரூ10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 … Read more

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!?

You're right!..the teacher called the Plus Two student "Palar!"

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!? ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு தினமும் காலை வேளையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது பிளஸ் டூ மாணவர்களும் வந்திருந்தனர்.வரிசையாக நின்றவர்கள் மத்தியில் ஒரு பிளஸ் … Read more

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?..

This subject is no more!!Notice issued by School Education Department!!..Teachers and students in shock?..

இனி இந்த பாடம் கிடையாது!!பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு!!..அதிர்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்?.. பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.இந்நிலையில் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே மனக்கவலை ஏற்பட்டு தற்கொலைக்கு தூண்டும் எண்ணமும் அதிகம் வருகிறது.மேலும் போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் சிக்குவது. தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் கிராமப்புற,ஏழை குழந்தைகள் படித்த அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி.யை மூட பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் பல புரட்சிகள் நடந்தது.அதன் … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்!

The announcement made by the school education department! Teachers excited!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! ஆசிரியர்கள் உற்சாகம்! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 81 பதிவேடுகள் மட்டும் இணையத்தில் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் பாடத்திட்டம் , பணிப்பதிவேடுகளை பராமரிக்க வேண்டாம் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் அதிக … Read more

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் தமிழில் கையெழுத்து எழுத வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு !

School teachers and students should write signatures in Tamil! Tamilnadu government order!

பள்ளி ஆசிரிகர்கள் ,மாணவர்கள் இனி தமிழில் கையெழுத்திட வேண்டும் ! தமிழக அரசு உத்தரவு ! மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் … Read more

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் ! மாணவர்கள் உற்சாகம்!

Providing free bicycles to Tamil Nadu government schools! Students are excited!

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்! மாணவர்கள் உற்சாகம்! முருங்கப்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசு  வழங்கியது. மேலும் வீரபாண்டி ஒன்றியம் அருகே உள்ள  முருங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு சேலம் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  கட்டப்பட்டது. இதனையடுத்து   புதிய வகுப்பறை கட்டடத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவலிங்கம் மற்றும் சேலம் எம். பி. எஸ். ஆா். … Read more

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!

Attention school students! Announcement issued by the Principal Education Officer!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்படுள்ளது. அதைதொடர்பாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதம் அதிகமாக பெய்துள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை மாதம் 6,13,14, 15ஆம் … Read more