ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு!

Internet facility in school for the first time in Erode district! The people of the area enthusiastic welcome!

ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளியில் இணையதள வசதி! அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு! ஈரோடு மாவட்டத்தின் எல்லை பகுதி முழுவதும் மலைக்கிராமமாக அமைந்துள்ளது. சேலம் மாவட்டம் கத்திரிப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கத்திரி மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குள்ள மலையம்பட்டி மற்றும் மாதம்பட்டி என இரண்டு கிராமங்களை சேர்த்து கத்தரிமலை கிராமம் என கூறுவார்கள். இந்த கிராமத்தில் ஒருவர் கூட பள்ளி வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. … Read more

ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு! ஜூலை 6 ஆம் தேதி முடிவடைகிறது கால அவகாசம்!

Important notice for teachers! Deadline ends July 6th!

  ஆசிரியர்களுக்கு  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஜூலை 6 ஆம் தேதி முடிவடைகிறது கால அவகாசம்! தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலை ,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்ற காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு … Read more

பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்!

பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இதனை செய்தல் வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின்  மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் முகாசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் … Read more

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!!

Teachers continue to struggle !! Strict order issued by the school education department. !!

ஆசிரியர்கள் தொடரும் போராட்டம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடியான உத்தரவு.!! தமிழகத்தில் 13 ஆயிரத்து 331 தற்கால ஆசிரியர் பணியை வாபஸ் பெறுமாறும், டெட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர பணி வழங்குமாறு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை தற்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!

A super news for teachers! Information to be published by the Ministry of Education!

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்! பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து  அரசு, மற்றும்  நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை  நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும் அரசு நடுநிலை பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளிகளில்  10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் … Read more

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா?

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா? பள்ளி கல்வித்துறை ஆணையர்  நந்தகுமார் அவர்கள் அனைது சிஇ அனைவருக்கும் சுற்றுஅறிக்கை ஒன்றை அனுப்பினார்.அதில் அவர் தமிழ்நாடு கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் மற்றும் தொடக்கபள்ளி போன்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் விடுப்பு மற்றும் இடைக்கால விடுப்பிற்கு நேரம் வீணாக்கி பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அலுவலகதிற்கு  நேரில் சென்று விடுப்பு … Read more

இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இனி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை! அரசின் அடுத்த நியூ அப்டேட்! கொரோனா தொற்றானது  தொடர்ந்து கடந்த 2 ஆண்டு காலமாக மக்களை பாதித்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்து   அனைவரும் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.அந்தவகையில் ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.தொற்று பரவல் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் அலையின் நடுவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பல வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஆனவர்கள் மற்றும் … Read more

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

Afghan teachers statement about women education

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு! தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது.மேலும் அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் நாட்டின் நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.இத மூலம் தாலிபான் அமைப்பு பல நாடுகளின் எதிர்ப்பைப் பெற்று வருகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.மேலும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்!

Jackpot to score for teachers! Rs 14 lakh to be given by the government!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.மக்களின் வாழ்வாதாரத்தை மீட்னும் பழிய நிளிக்கு கொண்டு வர பல நலத்திட்டங்களை அரசாங்கம் செய்து வருகிறது.இந்நிலையில் அனைத்து அரசு துறைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பல நத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது தமிழக அரசு, அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் கடனுதவியை வழங்குவதாக பள்ளி கல்வித்துறைஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்பொழுது தமிழக அரசு மிகப்பெரிய … Read more

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்!

Malayalam heroine in the qualifying exam score list! Shocked selectors!

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்! அனைத்து துறையினருக்கும் தேர்வு வைப்பதன் காரணம் எவ்வளவு பேர் முயற்சித்தாலும், அதற்கு தகுதி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அதாவது திறமை உள்ளோருக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால் வரவர பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்வது சகஜமாகி விட்டது. சில அரசு ஊழியர்கள் தன் சொந்த தேவைக்களுக்காக சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வில் கூட அவ்வளவு சோதனைகளை மீறி … Read more