நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்!

Enforcement department investigates actresses! Charmi and Rahul Preet Singh in person!

நடிகைகளிடம் அமலாக்கத் துறை விசாரணை! சார்மி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நேரில் ஆஜர்! பாலிவுட்டில் ஒரு நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக நடிகர் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருவதன் காரணமாக தெலுங்கு திரை உலகிலும் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக பல புகார்கள் வந்தது. அதை அடுத்து தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் … Read more

போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி உள்ளிட்ட 12 பிரபலங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்!

தெலுங்கானா கலால் மற்றும் மதுவிலக்கு துறையால் பதிவு செய்யப்பட்ட 4 வருட போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) 12 டோலிவுட் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.   நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், ராணா டகுபதி, ரவி தேஜா மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் செப்டம்பர் 6 ம் தேதியும், ராணா டகுபதி செப்டம்பர் 8 ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் … Read more

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் … Read more

கொரோனா நோயாளிகளின் ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்

இரண்டு மூன்று நாட்களாக அந்த மருத்துவமனையில் யாரும் சாகவில்லை அதனால் ஆக்சிஜன் இணைப்பைத் துண்டித்தேன் என ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கூறிய சம்பவம் ஹைதராபாத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நாடே கொரோனா என்னும் எமனின் பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மக்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் இந்த மாதிரியான சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் பல நாடுகளிலிருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எத்தனையோ பேர் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸில் … Read more

“Zomato” “Swiggy” உணவு விநியோக சேவை நிறுத்தம்!! திண்டாடும் மக்கள்!!

தங்கள் ஊழியர்களிடம் போலீசார் மிகக் கடுமையாக நடந்து கொண்டதால் Zomato, swiggy நிறுவனம் தங்களது உணவு விநியோகிக்கும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ள சம்பவம் ஹைதராபாத்தில் மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அரங்கேறி வரும் நிலையில் அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு ஊரடங்கு களை கடுமையாகி வருகிறது. ஊரடங்கும் மீறுவோருக்கு தண்டனை வழங்குதல் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.   அதேவேளையில், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர், … Read more

ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் திரும்ப தர முடியுமா?

தெலுங்கானாவில் ஒரு தம்பதியினர் மூன்று குழந்தைகளுக்கு மேல் போனதால் சமாளிக்க முடியாமல் ஒரு குழந்தையை விற்று விட்டு மறுபடியும் மனம் திருந்தி திரும்ப கேட்ட பொழுது ஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் தர முடியுமா? என்று செவிலியர் பிரச்சனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பூபால் பள்ளி என்ற வசித்து வரும் இளம் தம்பதியருக்கு கடந்த ஜூன் மாதம் என்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தை … Read more

ஏண்டா! கண்டவளோட உனக்கு லாட்ஜ் கேட்குதா? கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்த மனைவி!

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் லாட்ஜில் தங்கியிருந்த கான்ஸ்டபிள் கணவனை செருப்பால் அடித்து போலீசிடம் ஒப்படைத்த கான்ஸ்டபிளின் மனைவி. தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்திரி கொத்தகூடம் என்ற மாவட்டத்தில் பத்ராச்சலம் என்ற பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியில் இருப்பவர் சுபாஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மேலும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுபாஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.இதனால் சுபாஷ் மற்றும் அவரது கள்ளக்காதலி … Read more

ரகசிய சினேகிதியுடன் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்

ரகசிய சினேகிதியுடன் மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்ட கணவன்

ஊரடங்கு – ரிஸ்க் எடுக்கும் தெலுங்கானா! மக்கள் அதிருப்தி

ஊரடங்கு – ரிஸ்க் எடுக்கும் தெலுங்கானா! மக்கள் அதிருப்தி