திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?

    திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தையே சுற்றி வளைத்த அமலாக்கத்துறை : அடுத்து என்ன?     அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் அசோக் குமார் அவர்களை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.     கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவர்களின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அவரது சகோதரர் அசோக் குமார் அவர்களின் அலுவலகங்களிலும் சோதனை … Read more

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!   பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.ஆகஸ்ட் 7 ஆம் … Read more

நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..

      நெருங்கியது அமலாக்கத்துறை : சிக்கப் போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?.. யார்?..     கடந்த மாதம் கரூரில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்திலும் அவரது சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் நேரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லலை. இதுகுறித்து, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது.     இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார்.     … Read more

அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன?

அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன? தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சரா இருந்தபோது,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டார் என்று புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்து … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!!   தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய … Read more