நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு!

Write down the land.. otherwise I will kill you! The case that BJP jumped on the main point!

நிலத்தை எழுதிக் கொடு.. இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்! பாஜக முக்கிய புள்ளி மீது பாய்ந்த வழக்கு! பலரும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவைக் கொண்டு மக்களை மிரட்டி, அவர்கள் நிலங்களை அபகரிப்பதை வழக்கமாக தான் வைத்துள்ளனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் என்ற பகுதியில் ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருச்சியில் ஏபிசி மண்டச்சேரியில்  பள்ளி மற்றும் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டையும் பள்ளியையும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவரது உறவினரான … Read more

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!

Online gambling craze! Alaam, who stabbed his beloved wife with a knife and tied her in a plastic cover!

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்! ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் படி பலர் அரசிடம் கோரிக்கை வைத்து தான் வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. அந்த வரிசையில் திருச்சியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சக்தி என்ற நகரில் வசித்து வருபவர் தான் நரசிம்ம ராஜ் மற்றும் இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் … Read more

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 

Even though you were there when Uzuru went !! Heart-wrenching mother's words !!

உயிர்போகும் நொடியில் திருமாவளவனின் தாயார் கேட்ட வேண்டுகோள்!முகநூலில் வெளிவந்த நெஞ்சை உருக்கும் பதிவு! 80 வயதை நெருங்கியாச்சு திடீரென என் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் அம்மாவின் உடல் நிலையை அறிந்த முக ஸ்டாலின் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் உடல் நிலையை பற்றி கேட்டறிந்தார். விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான தொல். திருமாவளவனின் தாயாரான … Read more

உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா! திருச்சியில் இந்த ட்ரீட்மென்ட் செய்தால் உடனே சரியாகி விடுகிறதாம்!

Does your baby have any defects! If you do this treatment in Trichy, it will get better immediately!

உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா! திருச்சியில் இந்த ட்ரீட்மென்ட் செய்தால் உடனே சரியாகி விடுகிறதாம்! தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு குதிரை சவாரி  எனும் சிகிச்சை முறையை முதன்முதலில் இண்டேண்ட் தொண்டு நிறுவன மானது அறிமுகப்படுத்தியது. இந்த சிகிச்சை முக்கிய நோக்கமானது, பிறக்கும்போதே பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கின்றார்கள். தற்போது சூழ்நிலையில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள்தான் எந்தவிதமான குறைபாடும் இன்றி பிறக்கின்றார்கள். அந்த மூன்று பங்குகள் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை குணமாக்குவதற்கு இந்த குதிரை சிகிச்சை … Read more

எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!

Daddy who shot his own son mercilessly because he spoke against it! Excitement near Trichy!

எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு! திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து தாதகவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் தான் அழகர் என்கிற ராஜா. இவர் இரு திருமணங்கள் செய்து கொண்டார். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் அம்சவள்ளி. இரண்டாவது மனைவிக்கு கடைசியாக பிறந்தவர்தான் பாலசுப்ரமணியம். வெகுநாட்களாக பாலசுப்பிரமணியன் தந்தை தொடர்ந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். அவரு சண்டையிடும் போதெல்லாம் பாலசுப்பிரமணியம் அவர் தந்தையை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதேபோல நேற்று … Read more